பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ) 1930 - 1. பொருளாதார இயல்புநிலை
ஆ) 1929 - 2. F.D. ரூஸ்வெல்ட் வெற்றி
இ) 1933 - 3. பொருளாதார பெருமந்தம்
ஈ) 1940 - 4. பங்குகளில் மிகப் பெரிய சரிவு
1,2,3,4
4,3,1,2
3,4,2,1
4,3,2,1
பங்குச் சந்தைகளில் மக்கள் எதை முதலீடு செய்தனர்?
பணம்
தங்கம்
வெள்ளி
இவை அனைத்தும்
பின்வருவனவற்றுள் புதிய பயனுரிமைச் சட்டத்தின் விளைவு யாது?
அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்தது
அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்தது
மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை
இவற்றில் எதுவுமில்லை
எப்போது பங்குகளில் சரிவு ஏற்பட்டது?
1929
1930
1932
1933
எந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக நாடுகளிடையே பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது?
1390
1903
1309
பங்குகளில் சரிவு ஏற்பட்டதையடுத்து மக்கள் என்ன செய்தனர்?
பங்குகளை வாங்க முற்பட்டனர்
பங்குகளை விற்க முற்பட்டனர்
பங்குகளை சேமிக்கத் தொடங்கினர்
பொருளாதார பெருமந்தத்திற்கு காரணம் என்ன?
பங்கு சந்தை உயர்வு
பங்கு சந்தை சரிவு
தங்கம் விலை சரிவு
தங்கம் விலை உயர்வு
புனரமைப்பு நிதி நிறுவனம் எவற்றிற்கு கடனுதவி அளிக்க முன் வந்தது?
வங்கிகள், தொழிற்சாலைகள்
கல்லூரிகள், பள்ளிகள்
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்
மருத்துவமனைகள்
புதிய பயனுரிமைச் சட்டத்தின் விளைவாக மக்களுக்கு அரசின் மீது ______ ஏற்பட்டது.
கோபம்
வெறுப்பு
கவலை
நம்பிக்கை
தேர்தலின் போது பிராங்களின் டி. ரூஸ்வெல்ட் மக்களிடம் என்ன உறுதிமொழி கூறினார்?
வேலைவாய்ப்பு
பரிசுப் பொருட்கள் தருவதாக
விட்டு வசதி செய்து தருவதாக
புதிய பயனுரிமைக் கொள்கை