ததும்பி என்பதன் பொருள் யாது?
குறுகி
நிரம்பி
பெருகி
இவற்றில் ஏதுவுமில்லை
மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
நாகப்பட்டினம்
திருவாதவூர்
திருநெல்வேலி
தூத்துக்குடி
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் _____உள்ளது?
திருப்பெருந்துறையில்
வேணாடு
மதுரை
நாவார பாடும் நிலையிலிருந்து ஒருபோதும் நெகிழேன் எனக் கூறியது_____ஆவார்.
திரு.வி.க
கலைஞர்
மாணிக்கவாசகர்
வள்ளலார்
_________உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்?
திருவாசகம்
திருக்கோவை
திருகடுகம்
ஏலாதி
மாணிக்கவாசகரின் குலம் யாது?
வாணிப
அருந்ததியர்
அமாத்தியர்
சமண
திருவாசகம் _________திருமுறை ஆகும்.
9--ம்
7-ம்
8-ம்
6-ம்
கைதான் நெகிழவிடேன்-இதில் நெகிழ என்பது______ எனப்படும்.
வெள்ளி
முயற்சி
தளர
தோல்வி
4,5,6ம் திருமுறையை எழுதியது யார்?
அப்பர்
சுந்தரர்
நாவுக்கரசர்
மாணிக்கவாசகரின் இயற்பெயர் என்ன?
திருவாதவூரர்
மணிகண்டர்
புலவர்