ஆய கலை --------------- வகைப்படும்.
65
64
66
63
உணர்ச்சியுள்ள பேச்சு ---------- எனப்படும்.
உயிருள்ள
உயிரற்ற
கலையுள்ள
கலையற்ற
சொற்களை சொல்லும் முறையில் அழகுபடுத்துவது ?
இசை
அணி
கருத்து
சொல்
மேடைப் பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் யாவர்?
திரு.வி.க, அண்ணா, நாவலர், குன்றக்குடி அடிகளார்
ஜி.யு.போப்,கருணாநிதி,உ.வே .சா,பாரதிதாசன்
வள்ளலார்,பரிதிமாற்கலைஞர்,திலகர்,காந்தி
இவற்றில் எதுவும் இல்லை
மேடைப் பேச்சினை முடிக்கும் முறை எத்தனை வகைப்படும் ?
ஐந்து
நான்கு
ஆறு
மூன்று
ஒரு குழந்தையின் இரண்டாவது திறன் எது ?
கேட்டல்
பேசுதல்
படித்தல்
எழுதுதல்
வகுப்பறையில் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய திறன் யாது?
எழுத்தாற்றல்
இசையாற்றல்
பேச்சாற்றல்
கண்டிப்பு
பேசுபவர்களின் கருத்து எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் ?
சிறந்த மொழி நடை
சிறந்த பேச்சு
சிறந்த கருத்து
சிறந்த எழுத்து
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் யார்?
பேரறிஞர் அண்ணா
வரதராசர்
ஜி.யு.போப்
கருணாநிதி
பேச்சுக்களை பேசப்பேச சொற்களில்----------- ஏற்படுகிறது.
தெளிவு
அழகுணர்வு
இனிமை
அமைதி