நாம் சொல்ல நினைக்கின்றவற்றை எதை அறிந்து சொல்லுதல் வேண்டும்?
கருத்து அறிந்து
தெளிவு நிறைந்து
காலம் அறிந்து
பேச்சு அறிந்து
வெறும் பேச்சுக்கும் ------------ பேச்சுக்கும் வேறுபாடு உண்டு .
வீண்பேச்சு
கதை பேச்சு
மேடை பேச்சு
இலக்கிய பேச்சு
மேடைப் பேச்சினை முடிக்கும் முறை எத்தனை வகைப்படும் ?
ஐந்து
நான்கு
ஆறு
மூன்று
மேடைப் பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் யாவர்?
திரு.வி.க, அண்ணா, நாவலர், குன்றக்குடி அடிகளார்
ஜி.யு.போப்,கருணாநிதி,உ.வே .சா,பாரதிதாசன்
வள்ளலார்,பரிதிமாற்கலைஞர்,திலகர்,காந்தி
இவற்றில் எதுவும் இல்லை
ஆய கலை --------------- வகைப்படும்.
65
64
66
63
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் யார்?
பேரறிஞர் அண்ணா
வரதராசர்
ஜி.யு.போப்
கருணாநிதி
மேடைப் பேச்சுக்கு ----------------- உயிர்நாடி ஆகும்.
எழுத்து
நல்ல தமிழ்
சொற்கள்
கருத்துக்கள்
பேச்சுக்களை பேசப்பேச சொற்களில்----------- ஏற்படுகிறது.
தெளிவு
அழகுணர்வு
இனிமை
அமைதி
ஞானமாக பேசுபவர்கள் எவ்வாறு பேசுவார்கள் ?
அமைதியாக இருப்பார்கள்
பேசிக்கொண்டே இருப்பார்கள்
குறைவாக பேசுவார்கள்
அதிகம் பேசுவார்கள்
நுண்ணிய நூல் பல கற்றவருக்கு அமைந்த அரிய கலை எது?
எழுத்துக்கலை
பேச்சுக்கலை
இசைக்கலை
நடனக்கலை