ஓதலும், ஓதுவித்தலும் ---------------------------- ஒழுக்கங்களாகும்.
அந்தணர்க்குரிய
ஞானிக்குரிய
கற்றவர்
செல்வமுடையவரின்
உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
கம்பராமாயணம்
திருக்குறள்
திருக்குறளுக்கு ----------------------------- புலவர்கள் உரை எழுதியுள்ளனர்.
மூன்று
ஆறு
பத்து
ஏழு
தீமை தரும் சொற்களைச் சொல்ல இயலாதவர் யார்?
தீயொழுக்கம் உடையவர்
நல்லொழுக்கம் உடையவர்
அறிவுடையார்
அறிவில்லாதவர்
பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று -------------------------
மணிமேகலை
திருவள்ளுவரின் தந்தை பெயர் என்ன?
சிவன்
பகவன்
சி.வை.தாமோதரன்
சூரிய நாராயணன்
நல்லொழுக்கம் எப்போது இன்பத்தை உண்டாக்கும்.
இம்மை
மறுமை
இம்மை,மறுமை
இவற்றுள் எதுவும் இல்லை
ஒழுக்கம் உள்ளவரே ----------------------- எனக் கருதப்படுவர்.
உயர்குடியினர்
இழிகுடியினர்
அறிவுடையவர்
செல்வமுடையவர்
ஒழுக்கமுடையவனுக்கு ----------------------------------இருக்க வேண்டும்
செல்வம்
கல்வி அறிவு
மனவுறுதி
பொறாமை
அறிவில்லாதவராகக் கருதப்படுபவர் யார்?
கல்வி கற்றவர்
உயர்ந்தாரோடு பொருந்தி வாழாதவர்
செல்வமில்லாதவர்