கணி மேதாவியாரின் காலம் ----------------ஆகும்.
கி.பி.மூன்றாம் நூற்றாண்டு
கி.பி.நான்காம் நூற்றாண்டு
கி.பி.எட்டாம் நூற்றாண்டு
கி.பி.ஆறாம் நூற்றாண்டு
கணிமேதாவியாரின் பெயரிலிருந்து இவர் -----------------ல் சிறந்தவர் என்பது தெரிகிறது.
விஞ்ஞானத்தில்
செல்வத்தில்
சோதிடக்கலையில்
கணிதத்தில்
------------------- கருத்துக்களை ஏலாதியில் கணிமேதாவியார் வலியுறுத்தி உள்ளார்.
உயர் கருத்துகளை
அருங்கருத்துக்களை
தீய கருத்துகளை
அறக்கருத்துகளை
ஏலாதி என்பது------------ பொருள்களால் செய்யப்பட்ட மருந்து ஆகும்.
ஏழு
மூன்று
ஐந்து
ஆறு
பழியில்லா மன்னன் ------------------------ போற்றும்படி வாழ்வான்.
உலகமெல்லாம்
நூல்களெல்லாம்
மக்கள்
அறிஞர்கள்
மருந்துப்பொருள்களின் பெயரில் அமைந்தஇரு நூல்கள் -------------------ஆகும்.
திரிகடுகம்,திருக்குறள்
திரிகடுகம், ஏலாதி
சிலப்பதிகாரம், மணிமேகலை
சீவகசிந்தாமணி, வளையாபதி
ஏலாதி ---------------------- நூல்களுள் ஒன்று.
பதினெண்கீழ்க்கணக்கு
அறநெறி
காப்பிய
துறவற நூல்
கணிமேதாவியார் எத்தனை நூல்களை ஆராய்ந்து ஏலாதி எனப் பெயரிட்டார்.
இரண்டு
நான்கு
கணிமேதாவியார் யாருடன் சேர்ந்து தமிழ் பயின்றார்?
காரியாசான்
பாரதியார்
பாரதிதாசன்
மாணிக்கவாசகர்
ஏலாதியில் எத்தனை செய்யுள்கள் உள்ளன?
அறுபது
எழுபது
எண்பது
ஆயிரம்