உழவன் என்னும் சொல் ----------------- யை உணர்த்தும்.
செய்பவன்
காலம்
கருவி
செயல்
அவன் பொன்னன் இதில் பொன்னன் என்பது ------------------- ஆகும்.
எச்சவினை
தெரிநிலை வினை
குறிப்பு வினை
வினைமுற்று
குயவன் பானை வனைந்தான் இது எதற்கு எடுத்துக்காட்டாகும்.
முற்றுவினை
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
பொதுமொழி
முற்றுப் பெறாத வினைச்சொற்கள் ----------------------- எனப்படும்.
பெயரெச்சம்
வினையெச்சம்
எச்சம்
ஓடினன் வீழ்ந்தான் என்பது எதன் எடுத்துக்காட்டாகும்.
முற்றெற்றம்
வினைமுற்றை ------------------ எனவும் கூறுவர்.
தெரிநிலைவினைமுற்று
குறிப்புவினைமுற்று
வினைச்சொல்
வினைச்சொற்களுக்கு ஒருஎடுத்துக்காட்டு --------------------ஆகும்
அந்தமான்
பொன்னன்
படித்த கயல்விழி
கண்ணன் நடந்தான்
தெரிநிலை வினைமுற்று ------------------ வெளிப்படையாய் உணர்த்துவதாகும்.
மூன்றினை
நான்கினை
ஐந்தினை
ஆறினை
வினைமுற்று எதற்குப் பயனிலையாய் அமையும்?
செயல்
வினைத்தொகை
எழுவாய்
வைகை என்பது ------------------------------ற்கு எடுத்துக்காட்டாகும்.
தனிமொழி
தொடர்மொழி
பொதுமொழி
மூவகைமொழி