கம்பராமாயணத்தில் அயோத்தியக் காண்டம் .................காண்டமாகும்.
மூன்றாம்
நான்காம்
இரண்டாம்
கம்பராமாயணம் கீழ்வருவனவற்றுள் எந்த இரு வடசொற்கள் இணைந்து அமைந்த தொடர் ஆகும்.
இராமாயன+அம்
இராம+அநயம்
இராம+அயநம்
இராம+அநய+அம்
கம்பர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
தம்பிரான் தோழர்
சுந்தரர்
அழகர்
கல்வியில் பெரியவர்
வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் யார்?
ஒட்டக்கூத்தர்
வான்மீகி
கம்பர்
இளங்கோவடிகள்
கம்பர் பிறந்த ஊர் எது?
புதுச்சேரி
சேர நாட்டு வஞ்சி மாநகரம்
சோழநாட்டுத் தேரழுந்தூர்
கம்பம்
பிறைநிலவு போன்ற நெற்றியை உடையவள்.................என இராமாயாணத்தில் கூறப்படுகிறது.
சீதை
கைகேயி
மந்தரை
மாதவி
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு.
தொண்ணூற்றாறு
நூற்றியெட்டு
நூறு
நூற்றிஏழு
கம்பர் யாருடைய அவைப்புலவராய்த் திகழ்ந்தார்.
சேரநாட்டு மன்னனுக்கு
பாண்டிய மன்னனுக்கு
குலோத்துங்க சோழனுக்கு
பாசுகர சேதுபதிக்கு
பண்ணவன் என்பது யாரைக் குறிக்கும்?
இராமன்
அனுமன்
குகன்
இலக்குவன்
இராமன் கொடுத்ததாக சீதையிடம் அனுமன் காட்டியது.
கணையாழி
அணிகலன்கள்
கடிதம்
காற்சிலம்பு