ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதி குறைந்த மழைப்பொழிவைப் பெற்று ----------------- உள்ளது.
சோலைவனமாக
பாலைவனமாக
அடர்ந்தகாடுகளாக
பனிப்பிரதேசமாக
குளிர்காலத்தில் தென்னிந்தியாவை நோக்கிவீசும் காற்றுக்கு ------- என்று பெயர்.
பின்னடையும் பருவக்காற்று
மேற்கத்திய இடையூறு காற்று
வெப்பமண்டல பருவக்காற்று
இவை அனைத்தும்
----------------- அடிப்படைக் கூறுகளுள் ஒன்று காலநிலை.
இயற்கை
செயற்கை
மரபு
சூழ்நிலை
பின்வரும் காலநிலையை பருவகாலத்துடன் பொருத்தி எழுதுக ?(அ) குளிர்காலம் (1) அக்டோபர் முதல் நவம்பர் வரை(ஆ) கோடைகாலம் (2) டிசம்பர் முதல் பிப்ரவரி வரை(இ) தென்மேற்கு பருவக்காற்று (3) மார்ச் முதல் மே வரை(ஈ) வடகிழக்கு பருவக்காற்று (4) ஜீன் முதல் செப்டம்பர் வரை
2,3,1,4
2,1,3,4
1,2,3,4
2,3,4,1
மழைப்பொழிவின் அடிப்படையில் நம்நாட்டை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம் ?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
தென்மேற்கு பருவக்காற்று எங்கு மழைப்பொழிவைத் தருவதில்லை ?
கேரளா
மும்பை
புனே
இராஜஸ்தான்
வடகிழக்குஇந்தியாவில் வீசும் தலக்காற்று -------------- எனப்படும்.
சவுத்வெஸ்டர்
ஈஸ்ட்வெஸ்டர்
நார்வெஸ்டர்
இவைஅனைத்தும்
பின்வருவனவற்றுள் நீரைச்சேமிக்க மேற்கொள்ளும் நடவடிக்கை எது ?
தரமான நீரை அனைவரும் பகிர்தல்
உள்ளுர் மக்களின் ஒத்துழைப்பு
நீரை நிர்வகிப்பதில் பெண்களின் பங்கு
கீழ்கண்டவற்றுள் எது காலநிலையை நிர்ணயிக்கும் காரணி ?
சூரியன்
காற்று
தீவுகள்
கண்டங்கள்
இந்தியாவின் காலநிலையை ---------- வெவ்வேறு பருவ காலங்களாகப் பிரிக்கப்படுகிறது.