ஒரு கரைசல் என்பது கரைபொருள் கரைப்பான்களால் ஆன _________ கலவையாகும்.
பலப்படித்தான
ஒருபடித்தான
கூழ்மம்
தொங்கல்
மனித உடலில் உணவின் தன்மயமாதல் ________ முறையிலேயே நடைபெறுகிறது.
திண்மம்
கரைசல்
வாயு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் கலவையே _________ ஆகும்.
கரைப்பான்
ஒரு கரைசலில் ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருள் கரைய முடியாதோ அக்கரைசல் _______ கரைசல் எனப்படும்
நீர்த்த
நீரற்ற
தெவிட்டிய
அதிதெவிட்டிய
தொங்கல்களின் தோற்றம் ______ தன்மை கொண்டது
ஒளிபுகும்
பகுதியளவு ஒளிபுகும்
ஒளிபுகா
பகுதியளவு ஒளிபுகா
தெவிட்டிய கரைசலுக்கு இயற்கை காட்டும் உதாரணம் _______
நைட்ரஜன்
கார்பன்டை ஆக்ஸைடு
சோடியம் குளோரைடு
ஆக்ஸிஜன்
கரைபொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுவது ______ கரைசல் எனப்படும்
ஒரு கரைசலில் எந்தப் பொருள் அதிக அளவு நிலையில் உள்ளதோ அது ________
கரைபொருள்
பொதுவாக கரைப்பான் என்பது _______ ஊடகம்.
எதிரொலி
இயற்கையான
திரவம்
கரைக்கும்
ஒரு கரைசலில் இரண்டு பொருள்கள் கலந்திருந்தால் அது _______ கரைசல் என்றழைக்கப்படும்.
உண்மை
கூழ்ம
இருமடி
தொங்கல்