பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ) 1930 - 1. பொருளாதார இயல்புநிலை
ஆ) 1929 - 2. F.D. ரூஸ்வெல்ட் வெற்றி
இ) 1933 - 3. பொருளாதார பெருமந்தம்
ஈ) 1940 - 4. பங்குகளில் மிகப் பெரிய சரிவு
1,2,3,4
4,3,1,2
3,4,2,1
4,3,2,1
1932 - ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் __________ தேர்தல் நடைபெற்றது.
சட்டமன்ற
பாராளுமன்ற
ஜனாதிபதி
இவற்றில் எதுவுமில்லை
__________ குடியரசுத் தலைவரான காலத்தில் பங்கு வணிகம் உச்ச கட்டத்தை அடைந்தது.
ஆபிரஹாம்லிங்கன்
ரூஸ்வெல்ட்
உட்ரோ வில்சன்
ஹெர்பர்ட் ஹீவர்
எந்த மூலம் கடன் வழங்கப்பட்டது.
இந்தியன் வங்கி
கூட்டாட்சி ரிசர்வ் வங்கி
கனரா வங்கி
சிட்டி யூனியன் வங்கி
புதிய பயனுரிமைச் சட்டத்தின் விளைவாக மக்களுக்கு அரசின் மீது ______ ஏற்பட்டது.
கோபம்
வெறுப்பு
கவலை
நம்பிக்கை
_________ மூலம் பங்கு சந்தை நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
ரெளலட் சட்டம்
தேசிய தொழில் மீட்புச் சட்டம்
வேளாண்மைப் பொருள் சீரமைப்புச் சட்டம்
பாதுகாப்பு பரிவர்த்தனைச் சட்டம்
தேர்தலின் போது பிராங்களின் டி. ரூஸ்வெல்ட் மக்களிடம் என்ன உறுதிமொழி கூறினார்?
வேலைவாய்ப்பு
பரிசுப் பொருட்கள் தருவதாக
விட்டு வசதி செய்து தருவதாக
புதிய பயனுரிமைக் கொள்கை
கீழ்க்கண்டவற்றுள் எவை இன்றும் அமெரிக்கர்களின் வாழக்கையின் ஒரு அங்கமாகத் திகழ்கின்றன?
முதலாளி, தொழிலாளி கூட்டுப் பேச்சுவார்த்தை
பங்குவர்த்தனை முறைப்படுத்துதல்
வேலை நேரக் கட்டுப்பாடு
இவையனைத்தும்
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் யார் 1932 - ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது?
பிராங்களின் டி. ரூஸ்வெல்ட்
உட்ரே வில்சன்
நெல்சன் மண்டேலா
பராக் ஒபாமா
அமெரிக்க மக்கள் பெருமளவு பங்கு வணிகத்தில் முதலீடு செய்யக் காரணம் என்ன?
கவுரவம்
சேமிப்பு
மறுவிற்பனைசெய்ய
சேவை செய்ய