ரோம்-பெர்லின்-டோக்கியோ ஒப்பந்தத்தை ஏற்படுத்திய நாடுகள் எவை?
இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான்
இத்தாலி, இரஷ்யா, ஜப்பான்
பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான்
இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான்
இரஷ்யர்கள் அழித்துப் பின்வாங்கும் கொள்கையின்படி எவற்றை அழித்தனர்?
பயிர்கள்
பாலங்கள்
இருப்புப் பாதைகள்
இவை அனைத்தும்
நாடுகள் _______ அணிகளாகப் பிரிந்து போரில் ஈடுபட்டன.
ஒரே
இரண்டு
எதிர்
முன்று
போரில் ஈடுபட்ட நாடுகள் எதிரி நாட்டு _________ அழிப்பதற்காக பொருளாதார வளங்களை பயன்படுத்தின.
குடிமக்களை
உடமைகளை
இராணுவ வளங்களை
அமெரிக்கா ஜப்பானின் _______ பகுதிகளை அழித்தது.
ஒசாகா, கியோட்டோ
யோகஹாமா
டோக்கியோ
ஹிரோஷிமா - நாகசாகி
சோவியத் ரஷ்யா, ஜெர்மனி செய்து கொண்ட உடன்படிக்கைகள் யாவை?
இராணுவ உடன்படிக்கை
இரகசிய உடன்படிக்கை
இரகசிய ஆக்கிரமிப்பு உடன்படிக்கை
முக்கூட்டு உடன்படிக்கை
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுவது _________ உணர்வு ஆகும்.
பகைமை உணர்வு
மகிழ்ச்சி உணர்வு
மரியாதை உணர்வு
தேசிய உணர்வு
ஹிட்லர் பிரிட்டனுக்கு எதிராக __________ தாக்குதலை நடத்தினார்.
பிலிட்ஸ்கிரீக்
பதுங்கு குழிப்போர்
கொரில்லாப்போர்
லூஃப்ட்வோஃப்
முசோலினி __________ நாடுகளுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தார்.
நேச நாடுகள்
மைய நாடுகள்
அச்சு நாடுகள்
வல்லரசு நாடுகள்
முசோலினி எத்தியோப்பியாவைக் கைப்பற்றியபின் _______ நாடுகள் மீது தனது படையெடுப்பை நிகழ்த்தியது.
கென்யா
சூடான்
சோமாலியா நாடுகள்