தமிழ் எத்தகைய வளங்களை உடையது?
இலக்கணம்
இலக்கிய
இலக்கண,இலக்கிய
இவற்றில் எதுவும் இல்லை
தொல்காப்பியரின் ஆசிரியர் ----------ஆவார்.
தொல்காப்பியர்
அகத்தியர்
கபிலர்
திருவள்ளுவர்
மிகுதியான வேர்ச் சொற்களைக் கொண்டமொழி எது?
ஆங்கிலம்
பாலி
தமிழ்
பிராகிருதம்
பதினாறு செவ்வியல்பு தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் யார்?
திரு.வி.கலியாணசுந்தரனார்
உ.வே.சாமிநாதர்
பாவாணர்
மூன்றாவது தமிழ்ச் சங்கம் எங்கு தோற்றுவிக்கப்பட்டது ?
மதுரை
விருதுநகர்
குமரி
தூத்துக்குடி
வட மொழியில் கலந்துள்ள சொற்கள் எத்தனை வகைப்படும்?
நான்கு
ஐந்து
மூன்று
ஆறு
தமிழ்மொழி எத்தனை மொழிகளுக்கு உறவுப்பெயர்களைத்தந்துள்ளது?
நூற்றெண்பது
நூற்றுத்தொண்ணூறு
நூற்றெழுபது
ஆயிரத்தெண்ணூறு
சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் ----------ஆகும்.
26,350
26,355
26,356
26,305
தமிழர் எவ்வாறு வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர்.
சொல்,பொருள்
இலக்கியம்,காவியம்
அகம்,புறம்
இயல்,இசை
தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்று கூறியவர் ----------
கால்டுவெல்
புஷ்
மாக்சுமுல்லர்
இவற்றில் எதுவுமில்லை