முதல் மாந்தன் தோன்றிய இடம் எது?
கடல் கோள்
சுமத்திரா தீவு
குமரிக்கண்டம்
பழந்தமிழ்க்கண்டம்
தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு -----------------ஆகும்.-
2004
2008
2010
2012
தொல்காப்பியரின் ஆசிரியர் ----------ஆவார்.
தொல்காப்பியர்
அகத்தியர்
கபிலர்
திருவள்ளுவர்
தமிழ்மொழி எத்தனை பிரிவுகளைக் கொண்டுள்ளது.
நான்கு
மூன்று
ஐந்து
ஆறு
எத்தனை மொழிகளுக்குத் தமிழ் மொழி தாய் மொழியாக உள்ளது ?
இரண்டு
தமிழ்மொழி----------- பயன் பாட்டிற்கும் ஏற்றது.
வானொலி
தொலைக்காட்சி
கணிணி
தொலைபேசி
வேறு எந்த மொழிகளுக்குத் தமிழ் மொழி தாய்மொழியாக உள்ளது.
பிராகுயி,வடபுல
இந்தி,மராத்தி
தெலுங்கு,உருது
இவற்றில் எதுவும் இல்லை
மக்கள் இலக்கியம் எனக் கூறப்படும் இலக்கியம் எது?
சங்க இலக்கியம்
கலை இலக்கியம்
தமிழ் இலக்கியம்
இலக்கண இலக்கியம்
தமிழர் எவ்வாறு வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர்.
சொல்,பொருள்
இலக்கியம்,காவியம்
அகம்,புறம்
இயல்,இசை
மிகப் பழமையான இலக்கணநூல் --------------ஆகும்.
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
தொல்காப்பியம்