செந்தமிழை எவ்வாறு செய்தல் வேண்டும்?
புகழ்த் தமிழாய்
செழுந்தமிழாய்ச்
உயர்தமிழாய்
பெருந்தமிழாய்
பாவேந்தர் தனது தமிழ் வளர்ச்சிப்பாடலில் ___________ உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
கல்வி
பெண்அடிமை
மதச்சார்பின்மை
இனச்சார்பின்மை
பாவேந்தர் ____________ஆம் ஆண்டு பிறந்தார்.
1855
1821
1829
1891
உலகின் ஒளிமிக்க மொழி ------------------------ஆகும்.
தமிழ்
ஆங்கிலம்
தெலுங்கு
மலையாளம்
பாரதிதாசன் _____________ஆக பணியாற்றினார்.
தமிழாசிரியராக
விஞ்ஞானியாக
அரசியல்வாதியாக
புலவராக
உலகின் --------------------------- சிந்தனைகளை தமிழ்படுத்த வேண்டும்.
புதிய
ஆய்வுச்
அரசியல்
ஊர்தோறும்_________ ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அஞ்சல்நிலையம்
நூல் நிலையம்
பள்ளி
மருத்துவமனை
தமிழில் ____________நூல்களை இயற்ற வேண்டும் என பாரதிதாசன் எண்ணிணார்.
கடினமான
எளிமையான
நீண்ட
குறுகிய
இளமையில் ------------------------மிக்கவராய் பாரதிதாசன் திகழ்ந்தார்.
கவிபாடும் ஆற்றல்
அரசு புலவர்
சொற்பொழிவாளர்
ஆசிரியர் பணியில்
எவற்றின் பெருமைகளை கூறுவதிலேயே காலம் கழித்தோம் என பாரதிதாசன் கூறுகின்றார்?
தமிழின்
அரசியலின்
நூல்களின்