சிலப்பதிகாரம் .............காண்டங்களை உடையது.
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
"வழக்குரை காதை"இடம் பெற்றுள்ள காண்டம் ..........
புகார்க்காண்டம்
மதுரைக்காண்டம்
வஞ்சிக்காண்டம்
பாலகண்டம்
இரட்டைக்காப்பியங்கள் என்பன சிலப்பதிகாரமும்,_____________ஆகும்.
சீவகசிந்தாமணி
வளையாபjதி
குண்டலகேசி
மணிமேகலை
இளங்கோவடிகளின் தமையன்.......ஆவான்.
சேரன் செங்குட்டுவன்
இமயவரம்பன்
சீத்தலைச்சாத்தனார்
கணியன்
புகார்க்காண்டம்.......காதைகளை உடையது.
பத்து
இருபது
முப்பது
நாற்பது
துறவு பூண்ட இளங்கோவடிகள் எங்கு தங்கினார்?
காட்டில்
குணவாயிற்கோட்ட த்தில்
அரண்மனையில்
மடத்தில்
கோவலன் எதனை விற்றுவர கடைவீதிக்குச் சென்றான்?
வளையல்
காற்சிலம்பு
ஒட்டியானம்
அட்டிகை
சிலப்பதிகாரம் எத்தனை அறிய உண்மைகளை உணர்த்துகிறது.
இரண்டு
சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை உடையது?
ஐம்பது
அறுபது
யாரை உயர்ந்தோர் ஏத்துவர் என இளங்கோவடிகள் கூறுகின்றார்?
அறிவுடையோரை
அறிவில்லாதவரை
செல்வமுடையவரை
உரைசால்பத்தினியை