பெண்களின்__________பெருந்தடை வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே ஆகும்.
முன்னேற்றத்திற்கு
கல்விக்கு
திருமணத்திற்கு
அன்புக்கு
அரசுத்துறையில் பெண்கள் பணியாற்றினால்............புரட்சி ஏற்படும்.
தழைகீழ்
உரிமை
பணிப்
செல்வப்
சமூகத்தின் கண்களாகக் கருதப்படுபவர் யார்?
ஆண்கள்
பெண்கள்
அறிவுடையோர்
அரசியல்வாதிகள்
"தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்"எனக் கூறியது யார்?
பெரியார்
பாவேந்தர்
பாரதியார்
பறிதிமாற்கலைஞர்
பெண்கள் உரிமைபெற்று எவற்றைப் படைக்க வேண்டும் என்று பெரியார் கூறுகின்றார்?
புது உலகை
புதுக்கல்வி
புது உரிமை
புதுக் கவிதை
விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் _________ஒன்றாகும்.
சொத்துரிமை
குழந்தைத்திருமணம்
ஆண் ஆதிக்கம்
பெண்அடிமைத்தனம்
பெண்களின் சமூக விடுதலைக்குப் போராடியவர் யார்?
இலட்சுமி
அம்பேத்கார்
ஒழுக்கம் உயிரினும் ஓம்ப்படும் என்பதனை நன்குணர்ந்தவர் யார்?
திருவள்ளுவர்
திரு.வி.க
நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு___________வைத்திருத்தல் ஆகும்.
பகுத்தறிவற்ற பெண்களை
பகுத்தறிவுள்ள ஆண்களை
அரசியல் ஞானமற்றவர்களை
கல்வி அறிவற்றவர்களை
ஆணுக்குப் பெண் _____________என்று கூறுகின்றார் பெரியார்.
அடிமை
சமம்
மேலானவர்கள்
எதிராளர்