4,5,6ம் திருமுறையை எழுதியது யார்?
அப்பர்
சுந்தரர்
வள்ளலார்
நாவுக்கரசர்
மாணிக்கவாசகரின் தந்தை பெயர்________?
பாரதி
கபிலன்
திலகன்
சம்புபாதசிருதர்
மாணிக்கவாசகரின் இயற்பெயர் என்ன?
திருவாதவூரர்
மணிகண்டர்
புலவர்
மாணிக்கவாசகரின் குலம் யாது?
வாணிப
அருந்ததியர்
அமாத்தியர்
சமண
பொய்மையை தவிர்த்து உன்னை சய சய என்று போற்றுவேன் என யார் யாரிடம் கூறியது?
மாணிக்கவாசகர் இறைவனிடம் கூறியது
இறைவன் மக்களிடம் கூறியது
இறைவன் மாணிக்கவாசகரிடம் கூறியது
இவற்றில் எதுவும் இல்லை
மாணிக்கவாசகர் திருவாசகத்திற்கு பின்பு எழுதிய நூல் எது?
வாயுறைவாழ்த்து
திருக்குறள்
திருகடுகம்
திருக்கோவையார்
ததும்பி என்பதன் பொருள் யாது?
குறுகி
நிரம்பி
பெருகி
இவற்றில் ஏதுவுமில்லை
மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
9,3-ம் நூற்றாண்டு
4ம் நூற்றாண்டு
5-ம் நூற்றாண்டு
இவற்றில் ஏதுவும் இல்லை
திருவாசகம் _________திருமுறை ஆகும்.
9--ம்
7-ம்
8-ம்
6-ம்
மாணிக்கவாசகரின் தாயார் பெயர் _______ஆகும்.
சிவஞானவதி
சண்முகவடிவு
சரஸ்வதி
வள்ளி