திருவாசகம் _________திருமுறை ஆகும்.
9--ம்
7-ம்
8-ம்
6-ம்
சைவத் திருமுறை மொத்தம் எத்தனை_____
13
12
14
11
மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
9,3-ம் நூற்றாண்டு
4ம் நூற்றாண்டு
5-ம் நூற்றாண்டு
இவற்றில் ஏதுவும் இல்லை
மதுரையின் மன்னன் ஆவார்?
அரிமர்த்தன பாண்டியன்
திருவிடைகண் பாண்டியன்
திருவாகை பாண்டியன்
செங்கோல் பாண்டியன்
ததும்பி என்பதன் பொருள் யாது?
குறுகி
நிரம்பி
பெருகி
இவற்றில் ஏதுவுமில்லை
கைதான் நெகிழவிடேன்-இதில் நெகிழ என்பது______ எனப்படும்.
வெள்ளி
முயற்சி
தளர
தோல்வி
4,5,6ம் திருமுறையை எழுதியது யார்?
அப்பர்
சுந்தரர்
வள்ளலார்
நாவுக்கரசர்
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் _____உள்ளது?
திருப்பெருந்துறையில்
வேணாடு
தூத்துக்குடி
மதுரை
மாணிக்கவாசகரின் குலம் யாது?
வாணிப
அருந்ததியர்
அமாத்தியர்
சமண
திருவாசகம் என்பது __________ ஆகும்?
குறைந்த வாசகம்
மேன்மையான வாசகம்
சமமான வாசகம்
இவற்றில் ஏதுமில்லை