சைவத் திருமுறை மொத்தம் எத்தனை_____
13
12
14
11
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் _____உள்ளது?
திருப்பெருந்துறையில்
வேணாடு
தூத்துக்குடி
மதுரை
மதுரையின் மன்னன் ஆவார்?
அரிமர்த்தன பாண்டியன்
திருவிடைகண் பாண்டியன்
திருவாகை பாண்டியன்
செங்கோல் பாண்டியன்
மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
9,3-ம் நூற்றாண்டு
4ம் நூற்றாண்டு
5-ம் நூற்றாண்டு
இவற்றில் ஏதுவும் இல்லை
ததும்பி என்பதன் பொருள் யாது?
குறுகி
நிரம்பி
பெருகி
இவற்றில் ஏதுவுமில்லை
பொய்மையை தவிர்த்து உன்னை சய சய என்று போற்றுவேன் என யார் யாரிடம் கூறியது?
மாணிக்கவாசகர் இறைவனிடம் கூறியது
இறைவன் மக்களிடம் கூறியது
இறைவன் மாணிக்கவாசகரிடம் கூறியது
இவற்றில் எதுவும் இல்லை
திருவாசகம் _________திருமுறை ஆகும்.
9--ம்
7-ம்
8-ம்
6-ம்
மாணிக்கவாசகர் திருவாசகத்திற்கு பின்பு எழுதிய நூல் எது?
வாயுறைவாழ்த்து
திருக்குறள்
திருகடுகம்
திருக்கோவையார்
மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
நாகப்பட்டினம்
திருவாதவூர்
திருநெல்வேலி
மாணிக்கவாசகரின் குலம் யாது?
வாணிப
அருந்ததியர்
அமாத்தியர்
சமண