மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
நாகப்பட்டினம்
திருவாதவூர்
திருநெல்வேலி
தூத்துக்குடி
பொய்மையை தவிர்த்து உன்னை சய சய என்று போற்றுவேன் என யார் யாரிடம் கூறியது?
மாணிக்கவாசகர் இறைவனிடம் கூறியது
இறைவன் மக்களிடம் கூறியது
இறைவன் மாணிக்கவாசகரிடம் கூறியது
இவற்றில் எதுவும் இல்லை
_________உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்?
திருவாசகம்
திருக்கோவை
திருகடுகம்
ஏலாதி
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் _____உள்ளது?
திருப்பெருந்துறையில்
வேணாடு
மதுரை
திருவாசகம் _________திருமுறை ஆகும்.
9--ம்
7-ம்
8-ம்
6-ம்
மாணிக்கவாசகரின் குலம் யாது?
வாணிப
அருந்ததியர்
அமாத்தியர்
சமண
4,5,6ம் திருமுறையை எழுதியது யார்?
அப்பர்
சுந்தரர்
வள்ளலார்
நாவுக்கரசர்
மாணிக்கவாசகர் திருவாசகத்திற்கு பின்பு எழுதிய நூல் எது?
வாயுறைவாழ்த்து
திருக்குறள்
திருக்கோவையார்
மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
9,3-ம் நூற்றாண்டு
4ம் நூற்றாண்டு
5-ம் நூற்றாண்டு
இவற்றில் ஏதுவும் இல்லை
கைதான் நெகிழவிடேன்-இதில் நெகிழ என்பது______ எனப்படும்.
வெள்ளி
முயற்சி
தளர
தோல்வி