பொய்மையை தவிர்த்து உன்னை சய சய என்று போற்றுவேன் என யார் யாரிடம் கூறியது?
மாணிக்கவாசகர் இறைவனிடம் கூறியது
இறைவன் மக்களிடம் கூறியது
இறைவன் மாணிக்கவாசகரிடம் கூறியது
இவற்றில் எதுவும் இல்லை
மாணிக்கவாசகரின் தாயார் பெயர் _______ஆகும்.
சிவஞானவதி
சண்முகவடிவு
சரஸ்வதி
வள்ளி
மாணிக்கவாசகரின் இயற்பெயர் என்ன?
திருவாதவூரர்
மணிகண்டர்
வள்ளலார்
புலவர்
மாணிக்கவாசகர் திருவாசகத்திற்கு பின்பு எழுதிய நூல் எது?
வாயுறைவாழ்த்து
திருக்குறள்
திருகடுகம்
திருக்கோவையார்
மாணிக்கவாசகரின் குலம் யாது?
வாணிப
அருந்ததியர்
அமாத்தியர்
சமண
_________உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்?
திருவாசகம்
திருக்கோவை
ஏலாதி
திருவாசகம் _________திருமுறை ஆகும்.
9--ம்
7-ம்
8-ம்
6-ம்
நாவார பாடும் நிலையிலிருந்து ஒருபோதும் நெகிழேன் எனக் கூறியது_____ஆவார்.
திரு.வி.க
கலைஞர்
மாணிக்கவாசகர்
4,5,6ம் திருமுறையை எழுதியது யார்?
அப்பர்
சுந்தரர்
நாவுக்கரசர்
மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
நாகப்பட்டினம்
திருவாதவூர்
திருநெல்வேலி
தூத்துக்குடி