பொய்மையை தவிர்த்து உன்னை சய சய என்று போற்றுவேன் என யார் யாரிடம் கூறியது?
மாணிக்கவாசகர் இறைவனிடம் கூறியது
இறைவன் மக்களிடம் கூறியது
இறைவன் மாணிக்கவாசகரிடம் கூறியது
இவற்றில் எதுவும் இல்லை
மதுரையின் மன்னன் ஆவார்?
அரிமர்த்தன பாண்டியன்
திருவிடைகண் பாண்டியன்
திருவாகை பாண்டியன்
செங்கோல் பாண்டியன்
சைவத் திருமுறை மொத்தம் எத்தனை_____
13
12
14
11
மாணிக்கவாசகரின் தந்தை பெயர்________?
பாரதி
கபிலன்
திலகன்
சம்புபாதசிருதர்
4,5,6ம் திருமுறையை எழுதியது யார்?
அப்பர்
சுந்தரர்
வள்ளலார்
நாவுக்கரசர்
ததும்பி என்பதன் பொருள் யாது?
குறுகி
நிரம்பி
பெருகி
இவற்றில் ஏதுவுமில்லை
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
வில்லியம்
ஜன்க்புஷ்
ஜி.யூ.போப்
காக்கில்
மெய் என்பது_______ஆகும்.
மூக்கு
கண்
காது
உடல்
கைதான் நெகிழவிடேன்-இதில் நெகிழ என்பது______ எனப்படும்.
வெள்ளி
முயற்சி
தளர
தோல்வி
மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
நாகப்பட்டினம்
திருவாதவூர்
திருநெல்வேலி
தூத்துக்குடி