திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
வில்லியம்
ஜன்க்புஷ்
ஜி.யூ.போப்
காக்கில்
மதுரையின் மன்னன் ஆவார்?
அரிமர்த்தன பாண்டியன்
திருவிடைகண் பாண்டியன்
திருவாகை பாண்டியன்
செங்கோல் பாண்டியன்
மாணிக்கவாசகரின் குலம் யாது?
வாணிப
அருந்ததியர்
அமாத்தியர்
சமண
நாவார பாடும் நிலையிலிருந்து ஒருபோதும் நெகிழேன் எனக் கூறியது_____ஆவார்.
திரு.வி.க
கலைஞர்
மாணிக்கவாசகர்
வள்ளலார்
பொய்மையை தவிர்த்து உன்னை சய சய என்று போற்றுவேன் என யார் யாரிடம் கூறியது?
மாணிக்கவாசகர் இறைவனிடம் கூறியது
இறைவன் மக்களிடம் கூறியது
இறைவன் மாணிக்கவாசகரிடம் கூறியது
இவற்றில் எதுவும் இல்லை
_________உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்?
திருவாசகம்
திருக்கோவை
திருகடுகம்
ஏலாதி
கைதான் நெகிழவிடேன்-இதில் நெகிழ என்பது______ எனப்படும்.
வெள்ளி
முயற்சி
தளர
தோல்வி
மாணிக்கவாசகரின் இயற்பெயர் என்ன?
திருவாதவூரர்
மணிகண்டர்
புலவர்
திருவாசகம் _________திருமுறை ஆகும்.
9--ம்
7-ம்
8-ம்
6-ம்
திருவாசகம் என்பது __________ ஆகும்?
குறைந்த வாசகம்
மேன்மையான வாசகம்
சமமான வாசகம்
இவற்றில் ஏதுமில்லை