நாம் சொல்ல நினைக்கின்றவற்றை எதை அறிந்து சொல்லுதல் வேண்டும்?
கருத்து அறிந்து
தெளிவு நிறைந்து
காலம் அறிந்து
பேச்சு அறிந்து
இலக்கியக்கூறுகள் ----------- போன்றவை எனப்படுகிறது.
பலகாரத்திலுள்ள இனிப்பு
எரிப்பின் மேலிட்ட இனிப்பு
மருந்தின் மேலிட்ட இனிப்பு
உப்பின் மேலிட்ட இனிப்பு
மேடைப் பேச்சை எவ்வாறு தொடங்க வேண்டும்?
அழகுடன்
நயமுடன்
எடுப்புடன்
இனிமையுடன்
சொற்களை சொல்லும் முறையில் அழகுபடுத்துவது ?
இசை
அணி
கருத்து
சொல்
ஆய கலை --------------- வகைப்படும்.
65
64
66
63
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் யார்?
பேரறிஞர் அண்ணா
வரதராசர்
ஜி.யு.போப்
கருணாநிதி
மேடைப்பேச்சின் முக்கூறுகள் யாவை ?
பேசுதல்,கேட்டல்,எழுதுதல்
படித்தல்,கேட்டல்,சொல்லுதல்
எடுத்தல்,தொடுத்தல்,முடித்தல்
தொடக்கம்,இடைப்பகுதி,முடிவு
வெறும் பேச்சுக்கும் ------------ பேச்சுக்கும் வேறுபாடு உண்டு .
வீண்பேச்சு
கதை பேச்சு
மேடை பேச்சு
இலக்கிய பேச்சு
மேடைப் பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் யாவர்?
திரு.வி.க, அண்ணா, நாவலர், குன்றக்குடி அடிகளார்
ஜி.யு.போப்,கருணாநிதி,உ.வே .சா,பாரதிதாசன்
வள்ளலார்,பரிதிமாற்கலைஞர்,திலகர்,காந்தி
இவற்றில் எதுவும் இல்லை
மேடைப் பேச்சினை முடிக்கும் முறை எத்தனை வகைப்படும் ?
ஐந்து
நான்கு
ஆறு
மூன்று