பேச்சாளரின் நெஞ்சில் உள்ள கருத்து யார் நெஞ்சில் பாயவேண்டும் ?
கேட்பவர்கள்
கேட்காதவர்கள்
அமைதியானவர்கள்
பேசுபவர்கள்
மேடைப் பேச்சுக்கு ----------------- உயிர்நாடி ஆகும்.
எழுத்து
நல்ல தமிழ்
சொற்கள்
கருத்துக்கள்
ஆய கலை --------------- வகைப்படும்.
65
64
66
63
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் யார்?
பேரறிஞர் அண்ணா
வரதராசர்
ஜி.யு.போப்
கருணாநிதி
மேடைப் பேச்சினை முடிக்கும் முறை எத்தனை வகைப்படும் ?
ஐந்து
நான்கு
ஆறு
மூன்று
பேச்சுக்களை பேசப்பேச சொற்களில்----------- ஏற்படுகிறது.
தெளிவு
அழகுணர்வு
இனிமை
அமைதி
பேச்சிலே எது துடிக்க வேண்டும்?
ஆற்றல்
வேகம்
ஊக்கம்
பண்பாடு
மேடைப் பேச்சை எவ்வாறு தொடங்க வேண்டும்?
அழகுடன்
நயமுடன்
எடுப்புடன்
இனிமையுடன்
தொடுத்தல் முறை எனப்படுவது யாது?
பொருளை விரித்துப் பேசுவது
பொருளை சுருக்கிப் பேசுவது
பொருளை கருத்தாகப் பேசுவது
இவற்றில் எதுவும் இல்லை
ஞானமாக பேசுபவர்கள் எவ்வாறு பேசுவார்கள் ?
அமைதியாக இருப்பார்கள்
பேசிக்கொண்டே இருப்பார்கள்
குறைவாக பேசுவார்கள்
அதிகம் பேசுவார்கள்