நுண்ணிய நூல் பல கற்றவருக்கு அமைந்த அரிய கலை எது?
எழுத்துக்கலை
பேச்சுக்கலை
இசைக்கலை
நடனக்கலை
மேடைப் பேச்சில் கேட்கின்றவனை எவ்வாறு மதிக்க வேண்டும்?
மதிப்போராக
மதிப்பிடுவோனாக
எழுதுவோனாக
கேட்கின்றவனாக
மேடைப் பேச்சினை முடிக்கும் முறை எத்தனை வகைப்படும் ?
ஐந்து
நான்கு
ஆறு
மூன்று
நாம் சொல்ல நினைக்கின்றவற்றை எதை அறிந்து சொல்லுதல் வேண்டும்?
கருத்து அறிந்து
தெளிவு நிறைந்து
காலம் அறிந்து
பேச்சு அறிந்து
பேச்சுக்களை பேசப்பேச சொற்களில்----------- ஏற்படுகிறது.
தெளிவு
அழகுணர்வு
இனிமை
அமைதி
மேடைப்பேச்சின் முக்கூறுகள் யாவை ?
பேசுதல்,கேட்டல்,எழுதுதல்
படித்தல்,கேட்டல்,சொல்லுதல்
எடுத்தல்,தொடுத்தல்,முடித்தல்
தொடக்கம்,இடைப்பகுதி,முடிவு
வெறும் பேச்சுக்கும் ------------ பேச்சுக்கும் வேறுபாடு உண்டு .
வீண்பேச்சு
கதை பேச்சு
மேடை பேச்சு
இலக்கிய பேச்சு
இலக்கியக்கூறுகள் ----------- போன்றவை எனப்படுகிறது.
பலகாரத்திலுள்ள இனிப்பு
எரிப்பின் மேலிட்ட இனிப்பு
மருந்தின் மேலிட்ட இனிப்பு
உப்பின் மேலிட்ட இனிப்பு
மேடைப் பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் யாவர்?
திரு.வி.க, அண்ணா, நாவலர், குன்றக்குடி அடிகளார்
ஜி.யு.போப்,கருணாநிதி,உ.வே .சா,பாரதிதாசன்
வள்ளலார்,பரிதிமாற்கலைஞர்,திலகர்,காந்தி
இவற்றில் எதுவும் இல்லை
பேச்சாளரின் நெஞ்சில் உள்ள கருத்து யார் நெஞ்சில் பாயவேண்டும் ?
கேட்பவர்கள்
கேட்காதவர்கள்
அமைதியானவர்கள்
பேசுபவர்கள்