சொற்களை சொல்லும் முறையில் அழகுபடுத்துவது ?
இசை
அணி
கருத்து
சொல்
நுண்ணிய நூல் பல கற்றவருக்கு அமைந்த அரிய கலை எது?
எழுத்துக்கலை
பேச்சுக்கலை
இசைக்கலை
நடனக்கலை
மேடைப்பேச்சின் முக்கூறுகள் யாவை ?
பேசுதல்,கேட்டல்,எழுதுதல்
படித்தல்,கேட்டல்,சொல்லுதல்
எடுத்தல்,தொடுத்தல்,முடித்தல்
தொடக்கம்,இடைப்பகுதி,முடிவு
நாம் சொல்ல நினைக்கின்றவற்றை எதை அறிந்து சொல்லுதல் வேண்டும்?
கருத்து அறிந்து
தெளிவு நிறைந்து
காலம் அறிந்து
பேச்சு அறிந்து
ஒரு குழந்தையின் இரண்டாவது திறன் எது ?
கேட்டல்
பேசுதல்
படித்தல்
எழுதுதல்
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் யார்?
பேரறிஞர் அண்ணா
வரதராசர்
ஜி.யு.போப்
கருணாநிதி
மேடைப் பேச்சுக்கு ----------------- உயிர்நாடி ஆகும்.
எழுத்து
நல்ல தமிழ்
சொற்கள்
கருத்துக்கள்
மேடைப் பேச்சினை முடிக்கும் முறை எத்தனை வகைப்படும் ?
ஐந்து
நான்கு
ஆறு
மூன்று
பேச்சுக்களை பேசப்பேச சொற்களில்----------- ஏற்படுகிறது.
தெளிவு
அழகுணர்வு
இனிமை
அமைதி
பேச்சிலே எது துடிக்க வேண்டும்?
ஆற்றல்
வேகம்
ஊக்கம்
பண்பாடு