மேடைப் பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் யாவர்?
திரு.வி.க, அண்ணா, நாவலர், குன்றக்குடி அடிகளார்
ஜி.யு.போப்,கருணாநிதி,உ.வே .சா,பாரதிதாசன்
வள்ளலார்,பரிதிமாற்கலைஞர்,திலகர்,காந்தி
இவற்றில் எதுவும் இல்லை
ஆய கலை --------------- வகைப்படும்.
65
64
66
63
வகுப்பறையில் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய திறன் யாது?
எழுத்தாற்றல்
இசையாற்றல்
பேச்சாற்றல்
கண்டிப்பு
நாம் சொல்ல நினைக்கின்றவற்றை எதை அறிந்து சொல்லுதல் வேண்டும்?
கருத்து அறிந்து
தெளிவு நிறைந்து
காலம் அறிந்து
பேச்சு அறிந்து
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் யார்?
பேரறிஞர் அண்ணா
வரதராசர்
ஜி.யு.போப்
கருணாநிதி
பேச்சுக்களை பேசப்பேச சொற்களில்----------- ஏற்படுகிறது.
தெளிவு
அழகுணர்வு
இனிமை
அமைதி
இலக்கியக்கூறுகள் ----------- போன்றவை எனப்படுகிறது.
பலகாரத்திலுள்ள இனிப்பு
எரிப்பின் மேலிட்ட இனிப்பு
மருந்தின் மேலிட்ட இனிப்பு
உப்பின் மேலிட்ட இனிப்பு
பேசுபவர்களின் கருத்து எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் ?
சிறந்த மொழி நடை
சிறந்த பேச்சு
சிறந்த கருத்து
சிறந்த எழுத்து
சொற்களை சொல்லும் முறையில் அழகுபடுத்துவது ?
இசை
அணி
கருத்து
சொல்
உணர்ச்சியுள்ள பேச்சு ---------- எனப்படும்.
உயிருள்ள
உயிரற்ற
கலையுள்ள
கலையற்ற