பரிதிமாற்கலைஞர் தமிழ் நாடகங்களில்------------------வேடங்களில் நடித்தார்.
பெண் பால் வேடங்களில்
ஆண்பால் வேடங்களில்
குறவர் வேடங்களில்
ஆசிரியர் வேடங்களில்
பரிதிமாற்கலைஞருக்கு-----------------அரசு அஞ்சல் தலையை வெளியிட்டது.
தமிழக அரசு
ஆங்கில அரசு
ஜெர்மனி அரசு
நடுவண் அரசு
பரிதிமாற்கலைஞர் தமிழை எவ்வாறு கற்பித்தார்?
பேசுவதற்கு
எழதுவதற்கு
படிப்பதற்கு
சுவைபட சுவைக்க
பரிதிமாற்கலைஞர் தமிழ் பாடத்தை எவ்வாறு கற்பித்தார்?
தமிழ்நடையில்
செந்தமிழ்
உரைநடையில்
இலக்கிய நடையில்
பரிதிமாற்கலைஞர் தன்னிடம் தமிழ் பயிலும் மாணவரை ----------என அழைத்தார்.
நற்றமிழ்
இயற்றமிழ்
செம்மொழி
உயிர்மொழி
பரிதிமாற்கலைஞர் தம் மாணவர்களை--------------என அழைத்தார்.
தமிழ் மாணவர்
செந்தமிழ்மாணவர்
இயற்றமிழ்மாணவர்
செந்தமிழ்செம்மர்
பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடகம்----------போன்றவை ஆகும்.
ரூபாவதி,கலாவதி
அமராவதி,துர்காவதி
தேவி, துர்கா
கோசலாதேவி
தமிழ் சொற்களோடு --------- ------------சொற்கள் கலப்பதை கண்டித்தார் பரிதிமாற்கலைஞர்.
தெலுங்கு
இந்தி
ஆங்கிலம்
வடமொழி
யாழ்பாணம் சி.வை. தாமோதரன் பரிதிமாற்கலைஞருக்கு--------------------என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்.
சாஸ்திரி
திராவிடன்
திராவிடசாஸ்திரி
சித்திரக்கவி
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில், பட்ட வகுப்புகளில்----------மொழியை விலக்க முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்