பரிதிமாற்கலைஞரின் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ---------------ஆவார்.
ஜி.யூ.போப்
வீரமாமுனிவர்
பூர்ணலிங்கம்
கோகலே
சி.வை. தாமோதரர், பரிதிமாற்கலைஞருக்கு ----------என்னும் பட்டத்தை வழங்கினார்.
மொழி வள்ளல்
திராவிட சாஸ்திரி
மொழி ஞாயிறு
சித்திரக்கவி
பரிதிமாற்கலைஞர் தமிழ் பாடத்தை எவ்வாறு கற்பித்தார்?
தமிழ்நடையில்
செந்தமிழ்
உரைநடையில்
இலக்கிய நடையில்
பரிதிமாற்கலைஞருக்கு-----------------அரசு அஞ்சல் தலையை வெளியிட்டது.
தமிழக அரசு
ஆங்கில அரசு
ஜெர்மனி அரசு
நடுவண் அரசு
கீழ்கண்டவற்றுள் 19-ம் நூற்றாண்டில் தமிழுக்கு பணியாற்றியவர்-----------ஆவார்.
தாமோதரர்
திருமால்
கபிலர்
பரிதிமாற் கலைஞர்
பரிதிமாற்கலைஞர் தன்னிடம் தமிழ் பயிலும் மாணவரை ----------என அழைத்தார்.
நற்றமிழ்
இயற்றமிழ்
செம்மொழி
உயிர்மொழி
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில், பட்ட வகுப்புகளில்----------மொழியை விலக்க முடிவெடுக்கப்பட்டது.
ஆங்கிலம்
இந்தி
வடமொழி
தமிழ்
பரிதிமாற்கலைஞர் மதுரையில் -----------சங்கத்தை நிறுவ முயன்றார்.
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம்
இரண்டாம்
யாழ்பாணம் சி.வை. தாமோதரன் பரிதிமாற்கலைஞருக்கு--------------------என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்.
சாஸ்திரி
திராவிடன்
திராவிடசாஸ்திரி
பரிதிமாற்கலைஞருக்கு----------------பல்கலைக்கழகம் பேராசிரியர் பணி வழங்க முன் வந்தது.
அண்ணாமலை
இந்திராகாந்தி
மனோன்மணியம்
ஆக்சுபோர்டு