பரிதிமாற்கலைஞரின் தாயார் பெயர்---------------ஆகும்.
மீனாம்மாள்
லட்சுமி அம்மாள்
சுப்புவதியம்மாள்
கமலம்மாள்
பரிதிமாற்கலைஞர் எத்தனை மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
உயர் தனிச் செம்மொழி என முதன் முதலில் குரல் கொடுத்தவர்--------------------ஆவார்.
கருணாநிதி
அறிஞர் அண்ணா
உ.வே.சாமிநாதர்
பரிதிமாற்கலைஞர்
பரிதிமாற்கலைஞர் மதுரையில் -----------சங்கத்தை நிறுவ முயன்றார்.
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம்
இரண்டாம்
------------------எழுதுவதில் ஆற்றலைப் பெற்றிருந்ததால் சித்திரக்கவி என்னும் நூலை இயற்றினார் பரிதிமாற்கலைஞர்.
சீட்டுக்கவி
ஓலைத்தூக்கு
சித்திரக்கவி
தமிழ்க்கவி
பரிதிமாற்கலைஞரின் தந்தை பெயர் என்ன?
கலைஞர்
துரைச்சாமி
கனகசபை
கோவிந்தசிவனார்
யாழ்பாணம் சி.வை. தாமோதரன் பரிதிமாற்கலைஞருக்கு--------------------என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்.
சாஸ்திரி
திராவிடன்
திராவிடசாஸ்திரி
பரிதிமாற்கலைஞர் இயற்றிய நூல்--------------ஆகும்.
சித்திரம்
செந்தமிழ்
தனிப் பாசுரத் தொகை
தொல்காப்பியம்
பரிதிமாற்கலைஞர் தன்னிடம் தமிழ் பயிலும் மாணவரை ----------என அழைத்தார்.
நற்றமிழ்
இயற்றமிழ்
செம்மொழி
உயிர்மொழி
தமிழ் சொற்களோடு --------- ------------சொற்கள் கலப்பதை கண்டித்தார் பரிதிமாற்கலைஞர்.
தெலுங்கு
இந்தி
ஆங்கிலம்
வடமொழி