பரிதிமாற்கலைஞர் தன்னிடம் தமிழ் பயிலும் மாணவரை ----------என அழைத்தார்.
நற்றமிழ்
இயற்றமிழ்
செம்மொழி
உயிர்மொழி
------------சிற்றூரில் பரிதிமாற்கலைஞர் பிறந்தார்.
விளாச்சேரி
மதுரை
தென்காசி
விருதுநகர்
பரிதிமாற்கலைஞரின் தாயார் பெயர்---------------ஆகும்.
மீனாம்மாள்
லட்சுமி அம்மாள்
சுப்புவதியம்மாள்
கமலம்மாள்
பரிதிமாற்கலைஞர் இயற்றிய நூல்--------------ஆகும்.
சித்திரம்
செந்தமிழ்
தனிப் பாசுரத் தொகை
தொல்காப்பியம்
பரிதிமாற்கலைஞரின் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ---------------ஆவார்.
ஜி.யூ.போப்
வீரமாமுனிவர்
பூர்ணலிங்கம்
கோகலே
பரிதிமாற்கலைஞர் தமிழை எவ்வாறு கற்பித்தார்?
பேசுவதற்கு
எழதுவதற்கு
படிப்பதற்கு
சுவைபட சுவைக்க
பரிதிமாற்கலைஞருக்கு----------------பல்கலைக்கழகம் பேராசிரியர் பணி வழங்க முன் வந்தது.
அண்ணாமலை
இந்திராகாந்தி
மனோன்மணியம்
ஆக்சுபோர்டு
பரிதிமாற்கலைஞர் தம் மாணவர்களை--------------என அழைத்தார்.
தமிழ் மாணவர்
செந்தமிழ்மாணவர்
இயற்றமிழ்மாணவர்
செந்தமிழ்செம்மர்
பரிதிமாற்கலைஞர் எத்தனை மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
பரிதிமாற்கலைஞரின் கவிபாடும் திறமையைப் பாராட்டியவர் யார்?
வள்ளலார்
உ.வே.சாமிநாதர்
அகத்தியர்
சி.வை.தாமோதரனார்