வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதிதாசன்
மாணிக்கவாசகர்
ஞானப்பிரகாசம்
அறிவில்லாதவராகக் கருதப்படுபவர் யார்?
கல்வி கற்றவர்
உயர்ந்தாரோடு பொருந்தி வாழாதவர்
செல்வமுடையவர்
செல்வமில்லாதவர்
நல்லொழுக்கம் எவற்றிற்கு வித்தாகும்?
நன்றிக்கு
தீமைக்கு
பொறாமைக்கு
நற்செயலுக்கு
ஓதலும், ஓதுவித்தலும் ---------------------------- ஒழுக்கங்களாகும்.
அந்தணர்க்குரிய
ஞானிக்குரிய
கற்றவர்
செல்வமுடையவரின்
உயர்ந்த பிறப்பாகக் கருதப்படுவது எது?
விலங்குகள்
பறவைகள்
மானிடர்
பூச்சியிணங்கள்
கல்வியினும் ----------------------------- சிறந்ததாகக் கருதப்படுகிறது.
செல்வம்
ஒழுக்கம்
நன்னெறி
பெருமை
தீயொழுக்கம் எப்பொழுதும் ------------------------ தரும்.
இன்பம்
துன்பம்
நல்லொழுக்கம் எப்போது இன்பத்தை உண்டாக்கும்.
இம்மை
மறுமை
இம்மை,மறுமை
இவற்றுள் எதுவும் இல்லை
திருவள்ளுவரின் தந்தை பெயர் என்ன?
சிவன்
பகவன்
சி.வை.தாமோதரன்
சூரிய நாராயணன்
---------------------------- எடுத்தாளாத புலவர்களே இலர்.
திருக்குறளை
சிலப்பதிகாரத்தை
நான்மணிக்கடிகையை
ஏலாதியை