தீயொழுக்கம் எப்பொழுதும் ------------------------ தரும்.
இன்பம்
துன்பம்
செல்வம்
பெருமை
திருவள்ளுவரின் தந்தை பெயர் என்ன?
சிவன்
பகவன்
சி.வை.தாமோதரன்
சூரிய நாராயணன்
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது?
100
105
104
107
திருக்குறள் -------------------------- வெண்பாக்களால் ஆன நூலாகும்.
சிந்தியல்
குறள்
நேரிசை
மெல்லிசை
ஒழுக்கம் உள்ளவரே ----------------------- எனக் கருதப்படுவர்.
உயர்குடியினர்
இழிகுடியினர்
அறிவுடையவர்
செல்வமுடையவர்
உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
கம்பராமாயணம்
திருக்குறள்
----------------- அறிந்து வினைசெய்பவரிடத்து செல்வம் நிலைக்கும்.
பொருள்
கல்வி
பலம்
காலம்
நல்லொழுக்கம் எவற்றிற்கு வித்தாகும்?
நன்றிக்கு
தீமைக்கு
பொறாமைக்கு
நற்செயலுக்கு
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதிதாசன்
மாணிக்கவாசகர்
ஞானப்பிரகாசம்
திருக்குறளுக்கு ----------------------------- புலவர்கள் உரை எழுதியுள்ளனர்.
மூன்று
ஆறு
பத்து
ஏழு