ஒருவனுக்கு அனைத்து சிறப்புகளையும் தருவது எது?
கல்வி
செல்வம்
ஒழுக்கம்
வீரம்
காலத்துடன்_______ அறிந்து செய்தால் செயல்களை எளிதில் முடிக்க இயலும்.
கருவி
பொருள்
செல்வம்
---------------------------- எடுத்தாளாத புலவர்களே இலர்.
திருக்குறளை
சிலப்பதிகாரத்தை
நான்மணிக்கடிகையை
ஏலாதியை
ஒழுக்கம் உள்ளவரே ----------------------- எனக் கருதப்படுவர்.
உயர்குடியினர்
இழிகுடியினர்
அறிவுடையவர்
செல்வமுடையவர்
உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
கம்பராமாயணம்
திருக்குறள்
திருக்குறள் -------------------------- வெண்பாக்களால் ஆன நூலாகும்.
சிந்தியல்
குறள்
நேரிசை
மெல்லிசை
திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் புகழும் நூல் எது?
திருவள்ளுவமாலை
திருவாரூர்நாண்மணிமாலை
ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் ------------------------- நில்லாது.
அறிவு
பெருமை
நண்பர்கள்
பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று -------------------------
மணிமேகலை
ஒழுக்கமுடையவனுக்கு ----------------------------------இருக்க வேண்டும்
கல்வி அறிவு
மனவுறுதி
பொறாமை