திருவள்ளுவர்--------------- எனவும் அழைக்கப்படுகிறார்.
வள்ளளார்
பாரதியார்
தெய்வப்புலவர்
மாணிக்கவாசகர்
கல்வியினும் ----------------------------- சிறந்ததாகக் கருதப்படுகிறது.
செல்வம்
ஒழுக்கம்
நன்னெறி
பெருமை
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதிதாசன்
ஞானப்பிரகாசம்
ஒருவன் தன் வாழ்வில்----------------------------அழியாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
நல்லொழுக்கம்
தீயொழுக்கம்
அறிவு
----------------- அறிந்து வினைசெய்பவரிடத்து செல்வம் நிலைக்கும்.
பொருள்
கல்வி
பலம்
காலம்
தீமை தரும் சொற்களைச் சொல்ல இயலாதவர் யார்?
தீயொழுக்கம் உடையவர்
நல்லொழுக்கம் உடையவர்
அறிவுடையார்
அறிவில்லாதவர்
உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
கம்பராமாயணம்
திருக்குறள்
காலத்துடன்_______ அறிந்து செய்தால் செயல்களை எளிதில் முடிக்க இயலும்.
கருவி
பகைவர் தமக்கு தீங்கு செய்தாலும் உடனே சினத்தை வெளிப்படுத்தாதவர் யார்?
செல்வம் படைத்தவர்
இழிவுடையார்
ஒருவனுக்கு அனைத்து சிறப்புகளையும் தருவது எது?
செல்வம்
வீரம்