திருக்குறள் -------------------------- வெண்பாக்களால் ஆன நூலாகும்.
சிந்தியல்
குறள்
நேரிசை
மெல்லிசை
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதிதாசன்
மாணிக்கவாசகர்
ஞானப்பிரகாசம்
திருவள்ளுவரின் தந்தை பெயர் என்ன?
சிவன்
பகவன்
சி.வை.தாமோதரன்
சூரிய நாராயணன்
ஒழுக்கம் உள்ளவரே ----------------------- எனக் கருதப்படுவர்.
உயர்குடியினர்
இழிகுடியினர்
அறிவுடையவர்
செல்வமுடையவர்
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது?
100
105
104
107
ஒருவன் தன் வாழ்வில்----------------------------அழியாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
நல்லொழுக்கம்
தீயொழுக்கம்
செல்வம்
அறிவு
--------------------------- இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.
ஒழுக்கம்
இன்பம்
பணம்
------------------------------ செயலைச் செய்பவன் இவ்வுலகத்தை ஆளக் கருதினாலும் அது கைகூடும்.
காலமறிந்து
பொருள் அறிந்து
பலம் அறிந்து
செயல் அறிந்து
நல்லொழுக்கம் எப்போது இன்பத்தை உண்டாக்கும்.
இம்மை
மறுமை
இம்மை,மறுமை
இவற்றுள் எதுவும் இல்லை
ஓதலும், ஓதுவித்தலும் ---------------------------- ஒழுக்கங்களாகும்.
அந்தணர்க்குரிய
ஞானிக்குரிய
கற்றவர்
செல்வமுடையவரின்