திருவள்ளுவரின் மனைவி பெயர் ---------------------------------ஆகும்.
வாசுகி
கண்ணகி
செல்லம்மாள்
வள்ளி
திருக்குறள் -------------------------- வெண்பாக்களால் ஆன நூலாகும்.
சிந்தியல்
குறள்
நேரிசை
மெல்லிசை
காலத்துடன்_______ அறிந்து செய்தால் செயல்களை எளிதில் முடிக்க இயலும்.
கல்வி
கருவி
பொருள்
செல்வம்
நல்லொழுக்கம் எவற்றிற்கு வித்தாகும்?
நன்றிக்கு
தீமைக்கு
பொறாமைக்கு
நற்செயலுக்கு
உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
கம்பராமாயணம்
திருக்குறள்
திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் புகழும் நூல் எது?
திருவள்ளுவமாலை
திருவாரூர்நாண்மணிமாலை
உயர்ந்த பிறப்பாகக் கருதப்படுவது எது?
விலங்குகள்
பறவைகள்
மானிடர்
பூச்சியிணங்கள்
------------------------------ செயலைச் செய்பவன் இவ்வுலகத்தை ஆளக் கருதினாலும் அது கைகூடும்.
காலமறிந்து
பொருள் அறிந்து
பலம் அறிந்து
செயல் அறிந்து
---------------------------- எடுத்தாளாத புலவர்களே இலர்.
திருக்குறளை
சிலப்பதிகாரத்தை
நான்மணிக்கடிகையை
ஏலாதியை
பகைவர் தமக்கு தீங்கு செய்தாலும் உடனே சினத்தை வெளிப்படுத்தாதவர் யார்?
அறிவில்லாதவர்
அறிவுடையார்
செல்வம் படைத்தவர்
இழிவுடையார்