உயர்ந்த பிறப்பாகக் கருதப்படுவது எது?
விலங்குகள்
பறவைகள்
மானிடர்
பூச்சியிணங்கள்
அறிவில்லாதவராகக் கருதப்படுபவர் யார்?
கல்வி கற்றவர்
உயர்ந்தாரோடு பொருந்தி வாழாதவர்
செல்வமுடையவர்
செல்வமில்லாதவர்
----------------- அறிந்து வினைசெய்பவரிடத்து செல்வம் நிலைக்கும்.
பொருள்
கல்வி
பலம்
காலம்
ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் ------------------------- நில்லாது.
அறிவு
செல்வம்
பெருமை
நண்பர்கள்
ஒழுக்கமுடையோர் ------------ அடைவர்.
மேன்மை
துன்பம்
வறுமை
இழிவு
தீயொழுக்கம் எப்பொழுதும் ------------------------ தரும்.
இன்பம்
பெருமை
--------------------------- இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.
ஒழுக்கம்
பணம்
கல்வியினும் ----------------------------- சிறந்ததாகக் கருதப்படுகிறது.
நன்னெறி
திருவள்ளுவரின் மனைவி பெயர் ---------------------------------ஆகும்.
வாசுகி
கண்ணகி
செல்லம்மாள்
வள்ளி
ஞானப்பிரகாசம் --------------------- ஆம் ஆண்டு திருக்குறளைப் பதுப்பித்து வெளியிட்டார்.
1813
1815
1820
1812