காலத்துடன்_______ அறிந்து செய்தால் செயல்களை எளிதில் முடிக்க இயலும்.
கல்வி
கருவி
பொருள்
செல்வம்
தீமை தரும் சொற்களைச் சொல்ல இயலாதவர் யார்?
தீயொழுக்கம் உடையவர்
நல்லொழுக்கம் உடையவர்
அறிவுடையார்
அறிவில்லாதவர்
----------------- அறிந்து வினைசெய்பவரிடத்து செல்வம் நிலைக்கும்.
பலம்
காலம்
நல்லொழுக்கம் எவற்றிற்கு வித்தாகும்?
நன்றிக்கு
தீமைக்கு
பொறாமைக்கு
நற்செயலுக்கு
ஓதலும், ஓதுவித்தலும் ---------------------------- ஒழுக்கங்களாகும்.
அந்தணர்க்குரிய
ஞானிக்குரிய
கற்றவர்
செல்வமுடையவரின்
உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
கம்பராமாயணம்
திருக்குறள்
கல்வியினும் ----------------------------- சிறந்ததாகக் கருதப்படுகிறது.
ஒழுக்கம்
நன்னெறி
பெருமை
அறிவில்லாதவராகக் கருதப்படுபவர் யார்?
கல்வி கற்றவர்
உயர்ந்தாரோடு பொருந்தி வாழாதவர்
செல்வமுடையவர்
செல்வமில்லாதவர்
திருவள்ளுவர்--------------- எனவும் அழைக்கப்படுகிறார்.
வள்ளளார்
பாரதியார்
தெய்வப்புலவர்
மாணிக்கவாசகர்
---------------------------- எடுத்தாளாத புலவர்களே இலர்.
திருக்குறளை
சிலப்பதிகாரத்தை
நான்மணிக்கடிகையை
ஏலாதியை