ஒழுக்கம் உள்ளவரே ----------------------- எனக் கருதப்படுவர்.
உயர்குடியினர்
இழிகுடியினர்
அறிவுடையவர்
செல்வமுடையவர்
கல்வியினும் ----------------------------- சிறந்ததாகக் கருதப்படுகிறது.
செல்வம்
ஒழுக்கம்
நன்னெறி
பெருமை
தீயொழுக்கம் எப்பொழுதும் ------------------------ தரும்.
இன்பம்
துன்பம்
திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் புகழும் நூல் எது?
திருவள்ளுவமாலை
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
திருவாரூர்நாண்மணிமாலை
திருக்குறளுக்கு ----------------------------- புலவர்கள் உரை எழுதியுள்ளனர்.
மூன்று
ஆறு
பத்து
ஏழு
திருவள்ளுவரின் தந்தை பெயர் என்ன?
சிவன்
பகவன்
சி.வை.தாமோதரன்
சூரிய நாராயணன்
--------------------------- இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.
அறிவு
பணம்
திருவள்ளுவர்--------------- எனவும் அழைக்கப்படுகிறார்.
வள்ளளார்
பாரதியார்
தெய்வப்புலவர்
மாணிக்கவாசகர்
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதிதாசன்
ஞானப்பிரகாசம்
ஞானப்பிரகாசம் --------------------- ஆம் ஆண்டு திருக்குறளைப் பதுப்பித்து வெளியிட்டார்.
1813
1815
1820
1812