சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது எது?
ஆண்கல்வி
பெண்கல்வி
அரசியல்
சட்டம்
பெண்களின் சமூக விடுதலைக்குப் போராடியவர் யார்?
பெரியார்
பாவேந்தர்
இலட்சுமி
அம்பேத்கார்
பெரியார் சமூகத்தில் எதனை எதிர்த்தார்?
அரண்
முரண்
முன்னேற்றம்
பெரியாரின் விடுதலைச் சிந்தனைகள்..........வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
தமிழ்நாட்டு இளைஞர்கள் செக்குமாடுகளாக இல்லாமல்.......ஆக மாறவேண்டும்.
பந்தையக்குதிரைகளாக
நரிகளாக
புலிகளாக
அறிவற்றவர்களாக
பெண்களின்__________பெருந்தடை வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே ஆகும்.
முன்னேற்றத்திற்கு
கல்விக்கு
திருமணத்திற்கு
அன்புக்கு
அரசுத்துறையில் பெண்கள் பணியாற்றினால்............புரட்சி ஏற்படும்.
தழைகீழ்
உரிமை
பணிப்
செல்வப்
பெண்களுக்கு இன்றியமையாதது __________எனப் பெரியார் கூறுகின்றார்.
பேச்சுரிமை
சொத்துரிமை
இவை அனைத்தும்
ஒழுக்கம் உயிரினும் ஓம்ப்படும் என்பதனை நன்குணர்ந்தவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
திரு.வி.க
"தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்"எனக் கூறியது யார்?
பறிதிமாற்கலைஞர்