பெண்களின் சமூக விடுதலைக்குப் போராடியவர் யார்?
பெரியார்
பாவேந்தர்
இலட்சுமி
அம்பேத்கார்
பெண்களின்__________பெருந்தடை வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே ஆகும்.
முன்னேற்றத்திற்கு
கல்விக்கு
திருமணத்திற்கு
அன்புக்கு
சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது எது?
ஆண்கல்வி
பெண்கல்வி
அரசியல்
சட்டம்
பெண்களுக்கு இன்றியமையாதது __________எனப் பெரியார் கூறுகின்றார்.
பேச்சுரிமை
சொத்துரிமை
இவை அனைத்தும்
அரசுத்துறையில் பெண்கள் பணியாற்றினால்............புரட்சி ஏற்படும்.
தழைகீழ்
உரிமை
பணிப்
செல்வப்
நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு___________வைத்திருத்தல் ஆகும்.
பகுத்தறிவற்ற பெண்களை
பகுத்தறிவுள்ள ஆண்களை
அரசியல் ஞானமற்றவர்களை
கல்வி அறிவற்றவர்களை
பெரியாரின் விடுதலைச் சிந்தனைகள்..........வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
பெரியார் வழிக்காட்டுதலால் தமிழகம் இன்று எவ்வாறு காணப்படுகிறது?
தலைநிமிர்ந்து
தலைகுனிந்து
அடிமையாக
அரசியலின்றி
பெண் அடிமைஆனதற்குஉரிய காரணங்களுள் ஒன்று ______இல்லா.மை ஆகும்.
வாக்குரிமை
பேச்சுரிமை
கல்வியுரிமை
பெரியார் எவற்றைக் களைவதில் உறுதியான உள்ளம் படைத்தவர் ?
பெண்ணுயர்வு
பெண்கல்வி
மூடநம்பிக்கை
பெண்ணுரிமை