சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது எது?
ஆண்கல்வி
பெண்கல்வி
அரசியல்
சட்டம்
ஆணுக்குப் பெண் _____________என்று கூறுகின்றார் பெரியார்.
அடிமை
சமம்
மேலானவர்கள்
எதிராளர்
சமூகத்தின் கண்களாகக் கருதப்படுபவர் யார்?
ஆண்கள்
பெண்கள்
அறிவுடையோர்
அரசியல்வாதிகள்
பெரியார் சமூகத்தில் எதனை எதிர்த்தார்?
அரண்
முரண்
முன்னேற்றம்
தமிழ்நாட்டு இளைஞர்கள் செக்குமாடுகளாக இல்லாமல்.......ஆக மாறவேண்டும்.
பந்தையக்குதிரைகளாக
நரிகளாக
புலிகளாக
அறிவற்றவர்களாக
"தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்"எனக் கூறியது யார்?
பெரியார்
பாவேந்தர்
பாரதியார்
பறிதிமாற்கலைஞர்
நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு___________வைத்திருத்தல் ஆகும்.
பகுத்தறிவற்ற பெண்களை
பகுத்தறிவுள்ள ஆண்களை
அரசியல் ஞானமற்றவர்களை
கல்வி அறிவற்றவர்களை
பெண்களின் சமூக விடுதலைக்குப் போராடியவர் யார்?
இலட்சுமி
அம்பேத்கார்
பெரியார் வழிக்காட்டுதலால் தமிழகம் இன்று எவ்வாறு காணப்படுகிறது?
தலைநிமிர்ந்து
தலைகுனிந்து
அடிமையாக
அரசியலின்றி
ஒழுக்கம் உயிரினும் ஓம்ப்படும் என்பதனை நன்குணர்ந்தவர் யார்?
திருவள்ளுவர்
திரு.வி.க