சமூகத்தின் கண்களாகக் கருதப்படுபவர் யார்?
ஆண்கள்
பெண்கள்
அறிவுடையோர்
அரசியல்வாதிகள்
பெரியார் சமூகத்தில் எதனை எதிர்த்தார்?
அரண்
முரண்
அரசியல்
முன்னேற்றம்
பெரியாரின் விடுதலைச் சிந்தனைகள்..........வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
தமிழர்களுள் இன்றுபரவியுள்ள பெறும் நோய் எது?
பொறாமை
செல்வம்
மணக்கொடை
ஆண்ஆதிக்கம்
ஒழுக்கம் உயிரினும் ஓம்ப்படும் என்பதனை நன்குணர்ந்தவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
பெரியார்
திரு.வி.க
தமிழ்நாட்டு இளைஞர்கள் செக்குமாடுகளாக இல்லாமல்.......ஆக மாறவேண்டும்.
பந்தையக்குதிரைகளாக
நரிகளாக
புலிகளாக
அறிவற்றவர்களாக
பெண்கள் உரிமைபெற்று எவற்றைப் படைக்க வேண்டும் என்று பெரியார் கூறுகின்றார்?
புது உலகை
புதுக்கல்வி
புது உரிமை
புதுக் கவிதை
நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு___________வைத்திருத்தல் ஆகும்.
பகுத்தறிவற்ற பெண்களை
பகுத்தறிவுள்ள ஆண்களை
அரசியல் ஞானமற்றவர்களை
கல்வி அறிவற்றவர்களை
பெண்களின்__________பெருந்தடை வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே ஆகும்.
முன்னேற்றத்திற்கு
கல்விக்கு
திருமணத்திற்கு
அன்புக்கு
பெரியார் வழிக்காட்டுதலால் தமிழகம் இன்று எவ்வாறு காணப்படுகிறது?
தலைநிமிர்ந்து
தலைகுனிந்து
அடிமையாக
அரசியலின்றி