பெண்களின் சமூக விடுதலைக்குப் போராடியவர் யார்?
பெரியார்
பாவேந்தர்
இலட்சுமி
அம்பேத்கார்
பெண்கள் உரிமைபெற்று எவற்றைப் படைக்க வேண்டும் என்று பெரியார் கூறுகின்றார்?
புது உலகை
புதுக்கல்வி
புது உரிமை
புதுக் கவிதை
பெண் அடிமைஆனதற்குஉரிய காரணங்களுள் ஒன்று ______இல்லா.மை ஆகும்.
வாக்குரிமை
பேச்சுரிமை
சொத்துரிமை
கல்வியுரிமை
நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு___________வைத்திருத்தல் ஆகும்.
பகுத்தறிவற்ற பெண்களை
பகுத்தறிவுள்ள ஆண்களை
அரசியல் ஞானமற்றவர்களை
கல்வி அறிவற்றவர்களை
விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் _________ஒன்றாகும்.
சொத்துரிமை
குழந்தைத்திருமணம்
ஆண் ஆதிக்கம்
பெண்அடிமைத்தனம்
கல்வி நலம் பெற்ற எப்புலவர்க்கு மன்னரும் பணிந்தார் எனக் கூறப்படுகிறது?
ஆண்பாற்புலவர்கள்
பெண்பாற்புலவர்கள்
புகழ்பெற்ற புலவர்கள்
அறிவற்றபுலவர்கள்
பெரியார் சமூகத்தில் எதனை எதிர்த்தார்?
அரண்
முரண்
அரசியல்
முன்னேற்றம்
பெண்களின்__________பெருந்தடை வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே ஆகும்.
முன்னேற்றத்திற்கு
கல்விக்கு
திருமணத்திற்கு
அன்புக்கு
பெரியார் எவற்றைக் களைவதில் உறுதியான உள்ளம் படைத்தவர் ?
பெண்ணுயர்வு
பெண்கல்வி
மூடநம்பிக்கை
பெண்ணுரிமை
பெண்களுக்கு இன்றியமையாதது __________எனப் பெரியார் கூறுகின்றார்.
பெண்கல்வி
பேச்சுரிமை
இவை அனைத்தும்