கல்வி நலம் பெற்ற எப்புலவர்க்கு மன்னரும் பணிந்தார் எனக் கூறப்படுகிறது?
ஆண்பாற்புலவர்கள்
பெண்பாற்புலவர்கள்
புகழ்பெற்ற புலவர்கள்
அறிவற்றபுலவர்கள்
ஆணுக்குப் பெண் _____________என்று கூறுகின்றார் பெரியார்.
அடிமை
சமம்
மேலானவர்கள்
எதிராளர்
ஒழுக்கம் உயிரினும் ஓம்ப்படும் என்பதனை நன்குணர்ந்தவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
பெரியார்
திரு.வி.க
பெண்களின் சமூக விடுதலைக்குப் போராடியவர் யார்?
பாவேந்தர்
இலட்சுமி
அம்பேத்கார்
சமூகத்தின் கண்களாகக் கருதப்படுபவர் யார்?
ஆண்கள்
பெண்கள்
அறிவுடையோர்
அரசியல்வாதிகள்
விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் _________ஒன்றாகும்.
சொத்துரிமை
குழந்தைத்திருமணம்
ஆண் ஆதிக்கம்
பெண்அடிமைத்தனம்
"தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்"எனக் கூறியது யார்?
பறிதிமாற்கலைஞர்
பெண்களின்__________பெருந்தடை வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே ஆகும்.
முன்னேற்றத்திற்கு
கல்விக்கு
திருமணத்திற்கு
அன்புக்கு
பெரியாரின் விடுதலைச் சிந்தனைகள்..........வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
பெரியார் சமூகத்தில் எதனை எதிர்த்தார்?
அரண்
முரண்
அரசியல்
முன்னேற்றம்