பெண்களின் சமூக விடுதலைக்குப் போராடியவர் யார்?
பெரியார்
பாவேந்தர்
இலட்சுமி
அம்பேத்கார்
பெரியார் எவற்றைக் களைவதில் உறுதியான உள்ளம் படைத்தவர் ?
பெண்ணுயர்வு
பெண்கல்வி
மூடநம்பிக்கை
பெண்ணுரிமை
"தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்"எனக் கூறியது யார்?
பாரதியார்
பறிதிமாற்கலைஞர்
பெரியாரின் விடுதலைச் சிந்தனைகள்..........வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு___________வைத்திருத்தல் ஆகும்.
பகுத்தறிவற்ற பெண்களை
பகுத்தறிவுள்ள ஆண்களை
அரசியல் ஞானமற்றவர்களை
கல்வி அறிவற்றவர்களை
பெண்களின்__________பெருந்தடை வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே ஆகும்.
முன்னேற்றத்திற்கு
கல்விக்கு
திருமணத்திற்கு
அன்புக்கு
விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் _________ஒன்றாகும்.
சொத்துரிமை
குழந்தைத்திருமணம்
ஆண் ஆதிக்கம்
பெண்அடிமைத்தனம்
சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது எது?
ஆண்கல்வி
பெண்கல்வி
அரசியல்
சட்டம்
சமூகத்தின் கண்களாகக் கருதப்படுபவர் யார்?
ஆண்கள்
பெண்கள்
அறிவுடையோர்
அரசியல்வாதிகள்
பெரியார் வழிக்காட்டுதலால் தமிழகம் இன்று எவ்வாறு காணப்படுகிறது?
தலைநிமிர்ந்து
தலைகுனிந்து
அடிமையாக
அரசியலின்றி