"அடிகள் நீரே அருளுக"எனக் கூறியது யார்?
சீத்தலைச்சாத்தனார்
இளங்கோவடிகள்
சேரன்செங்குட்டுவன்
இமயவரம்பன்
சிலப்பதிகாரம் .............காண்டங்களை உடையது.
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
கண்ணகியுடன் கோவலன் வணிகத்திற்காக எங்கு சென்றான்?
மதுரை
தஞ்சை
காவிரிப்பூம்பட்டிணம்
கூடலூர்
கோவலனுக்கு வழித்துணையாகச் சென்றது யார்?
சமணத்துறவி
கவுந்தியடிகள்
பெருந்துறவர்
சைவப்புலவர்
சிலப்பதிகாரம் ____________எனவும் வழங்கப்படுகிறது.
சிலம்புச்செய்யுள்
காதைச்செய்யுள்
உரை செய்யுள்
உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்
இளங்கோவடிகளின் தமையன்.......ஆவான்.
சேரன் செங்குட்டுவன்
கணியன்
கண்ணகி"தன் கணவன்........அல்லன்"என்பதனை நிருபித்தாள்.
அறிவற்றவன்
நேர்மையற்றவன்
கள்வன்
பொய்க்கூறுபவன்
"வழக்குரை காதை"இடம் பெற்றுள்ள காண்டம் ..........
புகார்க்காண்டம்
மதுரைக்காண்டம்
வஞ்சிக்காண்டம்
பாலகண்டம்
சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை உடையது?
நாற்பது
முப்பது
ஐம்பது
அறுபது
அரசியல் பிழைத்தோர்க்கு..............கூற்றாகும்.
அறம்
பொருள்
இன்பம்
செல்வம்