யாரை உயர்ந்தோர் ஏத்துவர் என இளங்கோவடிகள் கூறுகின்றார்?
அறிவுடையோரை
அறிவில்லாதவரை
செல்வமுடையவரை
உரைசால்பத்தினியை
சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை உடையது?
நாற்பது
முப்பது
ஐம்பது
அறுபது
கணவனை இழந்த மனைவிக்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது எனக்கூறியது யார்?
கண்ணகி
கோப்பெருந்தேவி
கோவலன்
மாதவி
இளங்கோவடிகளின் தமையன்.......ஆவான்.
சேரன் செங்குட்டுவன்
இமயவரம்பன்
சீத்தலைச்சாத்தனார்
கணியன்
சிலப்பதிகாரம் ___________எனவும் வழங்கப்படுகிறது.
தமிழ்க்கதி
முத்தமிழ்க்காப்பியம்
திருவள்ளுவமாலை
மணிமேகலை
இளங்கோவடிகள் ..........நாட்டைச்சேர்ந்தவர்
சோழநாடு
சேரநாடு
பாண்டியநாடு
தொண்டைநாடு
மதுரையில் கோவலனுக்கு அடைக்கலம் தந்தது யார்?
மாதிரி
கவுந்தியடிகள்
கண்ணகி
காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் யார்?
தமயந்தி
சீதாபிராட்டி
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்____________ஆவார்.
பரிதிமாற்கலைஞர்
நச்சர்
பரிதி
அடியார்க்கு நல்லார்
"அடிகள் நீரே அருளுக"எனக் கூறியது யார்?
இளங்கோவடிகள்
சேரன்செங்குட்டுவன்