சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்____________ஆவார்.
பரிதிமாற்கலைஞர்
நச்சர்
பரிதி
அடியார்க்கு நல்லார்
தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கிய மன்னனாக கண்ணகி யாரைக்கூறினாள்?
சிபிமன்னன்
சேரமன்னன்
மனுநீதிச்சோழன்
பாண்டிய மன்னன்
"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாதரம் என்றோர் மணியாரம்படைத்த தமிழ்நாடு "எனக்கூறியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசன்
திரு.வி.க
இளங்கோவடிகளின் தமையன்.......ஆவான்.
சேரன் செங்குட்டுவன்
இமயவரம்பன்
சீத்தலைச்சாத்தனார்
கணியன்
இரட்டைக்காப்பியங்கள் என்பன சிலப்பதிகாரமும்,_____________ஆகும்.
சீவகசிந்தாமணி
வளையாபjதி
குண்டலகேசி
மணிமேகலை
கணவனை இழந்த மனைவிக்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது எனக்கூறியது யார்?
கண்ணகி
கோப்பெருந்தேவி
கோவலன்
மாதவி
கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த பரல்கள்............
மாணிக்கம்
முத்துக்கள்
மரகதம்
பவளம்
ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மைக்காப்பியமாக கருதப்படுவது எது?
சீவக சிந்தாமனி
வளையாபதி
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் எத்தனை அறிய உண்மைகளை உணர்த்துகிறது.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
யாரை உயர்ந்தோர் ஏத்துவர் என இளங்கோவடிகள் கூறுகின்றார்?
அறிவுடையோரை
அறிவில்லாதவரை
செல்வமுடையவரை
உரைசால்பத்தினியை