தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கிய மன்னனாக கண்ணகி யாரைக்கூறினாள்?
சிபிமன்னன்
சேரமன்னன்
மனுநீதிச்சோழன்
பாண்டிய மன்னன்
புகார்க்காண்டம்.......காதைகளை உடையது.
பத்து
இருபது
முப்பது
நாற்பது
கண்ணகி பாண்டிய மன்னனை எவ்வாறு நீதி வழங்கியதாகக் கூறினாள்?
ஆராய்ந்து
அறிவுடன்
ஆராயாமல்
இவை அனைத்தும்
சிலப்பதிகாரம் ___________எனவும் வழங்கப்படுகிறது.
தமிழ்க்கதி
முத்தமிழ்க்காப்பியம்
திருவள்ளுவமாலை
மணிமேகலை
கோவலன்,கண்ணகி வரலாற்றை சிலப்பதிகாரம் என்னும் பெயரில் யாம் இயற்றுவோம் எனக்கூறியவர் யார்?
சீத்தலைச்சாத்தனார்
சேரன்செங்குட்டுவன்
இமயவரம்பன்
இளங்கோவடிகள்
பாண்டியமாதேவியின் கால் சிலம்பைத் திருடியவன் யார்?
கோவலன்
கண்ணகி
வாயிற்காவலன்
பொற்கொல்லன்
"அடிகள் நீரே அருளுக"எனக் கூறியது யார்?
சேரன்செங்குட்டுவன்
சேரன்செங்குட்டுவன் சீத்தலைச்சாத்தனாரோடும்,இளங்கோவடிகளோடும் எங்கு சென்றான்?
அரண்மனை
மலைவளம் காண
போருக்கு
வனவாசம்
சிலப்பதிகாரம் எத்தனை அறிய உண்மைகளை உணர்த்துகிறது.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
யாரை உயர்ந்தோர் ஏத்துவர் என இளங்கோவடிகள் கூறுகின்றார்?
அறிவுடையோரை
அறிவில்லாதவரை
செல்வமுடையவரை
உரைசால்பத்தினியை