கணவனை இழந்த மனைவிக்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது எனக்கூறியது யார்?
கண்ணகி
கோப்பெருந்தேவி
கோவலன்
மாதவி
யாரை உயர்ந்தோர் ஏத்துவர் என இளங்கோவடிகள் கூறுகின்றார்?
அறிவுடையோரை
அறிவில்லாதவரை
செல்வமுடையவரை
உரைசால்பத்தினியை
இளங்கோவடிகள் ..........நாட்டைச்சேர்ந்தவர்
சோழநாடு
சேரநாடு
பாண்டியநாடு
தொண்டைநாடு
புகார்க்காண்டம்.......காதைகளை உடையது.
பத்து
இருபது
முப்பது
நாற்பது
"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாதரம் என்றோர் மணியாரம்படைத்த தமிழ்நாடு "எனக்கூறியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசன்
திரு.வி.க
சிலப்பதிகாரம் .............காண்டங்களை உடையது.
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த பரல்கள்............
மாணிக்கம்
முத்துக்கள்
மரகதம்
பவளம்
மதுரையில் கோவலனுக்கு அடைக்கலம் தந்தது யார்?
மாதிரி
கவுந்தியடிகள்
கண்ணகி
இரட்டைக்காப்பியங்கள் என்பன சிலப்பதிகாரமும்,_____________ஆகும்.
சீவகசிந்தாமணி
வளையாபjதி
குண்டலகேசி
மணிமேகலை
கோவலன் தந்தை யார்?
மாசாத்துவான்
பகவன்
மாநாய்கன்
ஆதித்தர்