இளங்கோவடிகள் ..........நாட்டைச்சேர்ந்தவர்
சோழநாடு
சேரநாடு
பாண்டியநாடு
தொண்டைநாடு
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்____________ஆவார்.
பரிதிமாற்கலைஞர்
நச்சர்
பரிதி
அடியார்க்கு நல்லார்
மாதவி இந்திரவிழாவில் ........பாடலைப் பாடினாள்.
கானல் வரிப்பாடல்
கிராமியப்பாடல்
தெய்வப்பாடல்
சடங்குப்பாடல்
"அடிகள் நீரே அருளுக"எனக் கூறியது யார்?
சீத்தலைச்சாத்தனார்
இளங்கோவடிகள்
சேரன்செங்குட்டுவன்
இமயவரம்பன்
கணவனை இழந்த மனைவிக்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது எனக்கூறியது யார்?
கண்ணகி
கோப்பெருந்தேவி
கோவலன்
மாதவி
"வழக்குரை காதை"இடம் பெற்றுள்ள காண்டம் ..........
புகார்க்காண்டம்
மதுரைக்காண்டம்
வஞ்சிக்காண்டம்
பாலகண்டம்
'இளமையான கொடிபோன்றவளே நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ யார்?என வினயவிய மன்னன் யார்?
சேரமன்னன்
சோழமன்னன்
பாண்டியமன்னன்
சேரன்செங்குட்டுவன்
சிலப்பதிகாரம் ___________எனவும் வழங்கப்படுகிறது.
தமிழ்க்கதி
முத்தமிழ்க்காப்பியம்
திருவள்ளுவமாலை
மணிமேகலை
பாண்டியமாதேவியின் கால் சிலம்பைத் திருடியவன் யார்?
வாயிற்காவலன்
பொற்கொல்லன்
யாரை உயர்ந்தோர் ஏத்துவர் என இளங்கோவடிகள் கூறுகின்றார்?
அறிவுடையோரை
அறிவில்லாதவரை
செல்வமுடையவரை
உரைசால்பத்தினியை