------------------- கருத்துக்களை ஏலாதியில் கணிமேதாவியார் வலியுறுத்தி உள்ளார்.
உயர் கருத்துகளை
அருங்கருத்துக்களை
தீய கருத்துகளை
அறக்கருத்துகளை
பழியில்லா மன்னன் ------------------------ போற்றும்படி வாழ்வான்.
உலகமெல்லாம்
நூல்களெல்லாம்
மக்கள்
அறிஞர்கள்
ஏலாதி எதனால் இப்பெயர் ெபெற்றது?
சுக்கு,மிளகு,திப்பிலி
சுக்கு,ஏலம்,மிளகு
ஏலம்,இலவங்கம்,சிறுநாவற்பூ,மிளகு,திப்பிலி,சுக்கு
ஏலம்,இலவங்கம்,சுக்கு,மிளகு
ஏலாதியில் உள்ள ஆறு கருத்துகள் மக்களின் ----------------------போக்கும்.
அறியாமையை
அறிவை
செல்வமற்ற நிலையை
தீமையை
கணிமேதாவியார் இயற்றிய மற்றொரு நூல் ---------------என்பதாகும்.
திணை மாலை நூற்றைம்பது
ஏலாதி
சிறுபஞ்சமூலம்
இல்லற நூல்கள்
ஏலாதியை கற்போருக்கு ___________அகலும்
கல்வி
நற்கருத்துகள்
அறியாமை
தீயகருத்துகள்
கணிமேதாவியார் எத்தனை நூல்களை ஆராய்ந்து ஏலாதி எனப் பெயரிட்டார்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஏலாதி தமிழருக்கு ------------------------- போன்றது.
அருமருந்து
செல்வம்
அறியாமை
அறிவுடைமை
___________அறிவுறைகளைப் பின்பற்றும் மன்னன் நூல்களெல்லாம் போற்றும்படி வாழ்வான்.
சான்றோர்கள்
வீரர்கள்
மேதைகள்
அறிவிலிகள்
ஏலாதியில் ஒவ்வொரு பாட்டிலும் ---------------------- கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
ஆறு
ஏழு