ஏலாதியில் ஒவ்வொரு பாட்டிலும் ---------------------- கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
மூன்று
நான்கு
ஆறு
ஏழு
கணிமேதாவியார் யாருடன் சேர்ந்து தமிழ் பயின்றார்?
காரியாசான்
பாரதியார்
பாரதிதாசன்
மாணிக்கவாசகர்
ஏலாதி எதனால் இப்பெயர் ெபெற்றது?
சுக்கு,மிளகு,திப்பிலி
சுக்கு,ஏலம்,மிளகு
ஏலம்,இலவங்கம்,சிறுநாவற்பூ,மிளகு,திப்பிலி,சுக்கு
ஏலம்,இலவங்கம்,சுக்கு,மிளகு
------------------- கருத்துக்களை ஏலாதியில் கணிமேதாவியார் வலியுறுத்தி உள்ளார்.
உயர் கருத்துகளை
அருங்கருத்துக்களை
தீய கருத்துகளை
அறக்கருத்துகளை
___________அறிவுறைகளைப் பின்பற்றும் மன்னன் நூல்களெல்லாம் போற்றும்படி வாழ்வான்.
சான்றோர்கள்
வீரர்கள்
மேதைகள்
அறிவிலிகள்
ஏலாதி என்பது------------ பொருள்களால் செய்யப்பட்ட மருந்து ஆகும்.
ஐந்து
ஏலாதி ---------------------- நூல்களுள் ஒன்று.
பதினெண்கீழ்க்கணக்கு
அறநெறி
காப்பிய
துறவற நூல்
ஏலாதியை கற்போருக்கு ___________அகலும்
கல்வி
நற்கருத்துகள்
அறியாமை
தீயகருத்துகள்
கணிமேதாவியார் இயற்றிய மற்றொரு நூல் ---------------என்பதாகும்.
திணை மாலை நூற்றைம்பது
ஏலாதி
சிறுபஞ்சமூலம்
இல்லற நூல்கள்
மருந்துப்பொருள்களின் பெயரில் அமைந்தஇரு நூல்கள் -------------------ஆகும்.
திரிகடுகம்,திருக்குறள்
திரிகடுகம், ஏலாதி
சிலப்பதிகாரம், மணிமேகலை
சீவகசிந்தாமணி, வளையாபதி