கணிமேதாவியாரின் பெயரிலிருந்து இவர் -----------------ல் சிறந்தவர் என்பது தெரிகிறது.
விஞ்ஞானத்தில்
செல்வத்தில்
சோதிடக்கலையில்
கணிதத்தில்
ஏலாதியில் எத்தனை செய்யுள்கள் உள்ளன?
அறுபது
எழுபது
எண்பது
ஆயிரம்
கணிமேதாவியார் யாருடன் சேர்ந்து தமிழ் பயின்றார்?
காரியாசான்
பாரதியார்
பாரதிதாசன்
மாணிக்கவாசகர்
கணிமேதாவியார் எத்தனை நூல்களை ஆராய்ந்து ஏலாதி எனப் பெயரிட்டார்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஏலாதி எதனால் இப்பெயர் ெபெற்றது?
சுக்கு,மிளகு,திப்பிலி
சுக்கு,ஏலம்,மிளகு
ஏலம்,இலவங்கம்,சிறுநாவற்பூ,மிளகு,திப்பிலி,சுக்கு
ஏலம்,இலவங்கம்,சுக்கு,மிளகு
ஏலாதி எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது?
இரண்டடிகள்
மூன்றடிகளில்
நான்கடிகளில்
ஐந்தடிகளில்
ஏலாதி தமிழருக்கு ------------------------- போன்றது.
அருமருந்து
செல்வம்
அறியாமை
அறிவுடைமை
___________அறிவுறைகளைப் பின்பற்றும் மன்னன் நூல்களெல்லாம் போற்றும்படி வாழ்வான்.
சான்றோர்கள்
வீரர்கள்
மேதைகள்
அறிவிலிகள்
பழியில்லா மன்னன் ------------------------ போற்றும்படி வாழ்வான்.
உலகமெல்லாம்
நூல்களெல்லாம்
மக்கள்
அறிஞர்கள்
கணி மேதாவியாரின் காலம் ----------------ஆகும்.
கி.பி.மூன்றாம் நூற்றாண்டு
கி.பி.நான்காம் நூற்றாண்டு
கி.பி.எட்டாம் நூற்றாண்டு
கி.பி.ஆறாம் நூற்றாண்டு