ஏலாதியை கற்போருக்கு ___________அகலும்
கல்வி
நற்கருத்துகள்
அறியாமை
தீயகருத்துகள்
------------------- கருத்துக்களை ஏலாதியில் கணிமேதாவியார் வலியுறுத்தி உள்ளார்.
உயர் கருத்துகளை
அருங்கருத்துக்களை
தீய கருத்துகளை
அறக்கருத்துகளை
ஏலாதியில் எத்தனை செய்யுள்கள் உள்ளன?
அறுபது
எழுபது
எண்பது
ஆயிரம்
ஏலாதி தமிழருக்கு ------------------------- போன்றது.
அருமருந்து
செல்வம்
அறியாமை
அறிவுடைமை
ஏலாதியில் உள்ள ஆறு கருத்துகள் மக்களின் ----------------------போக்கும்.
அறியாமையை
அறிவை
செல்வமற்ற நிலையை
தீமையை
பழியில்லா மன்னன் ------------------------ போற்றும்படி வாழ்வான்.
உலகமெல்லாம்
நூல்களெல்லாம்
மக்கள்
அறிஞர்கள்
ஏலாதி எதனால் இப்பெயர் ெபெற்றது?
சுக்கு,மிளகு,திப்பிலி
சுக்கு,ஏலம்,மிளகு
ஏலம்,இலவங்கம்,சிறுநாவற்பூ,மிளகு,திப்பிலி,சுக்கு
ஏலம்,இலவங்கம்,சுக்கு,மிளகு
கணிமேதாவியார் இயற்றிய மற்றொரு நூல் ---------------என்பதாகும்.
திணை மாலை நூற்றைம்பது
ஏலாதி
சிறுபஞ்சமூலம்
இல்லற நூல்கள்
கணிமேதாவியாரின் பெயரிலிருந்து இவர் -----------------ல் சிறந்தவர் என்பது தெரிகிறது.
விஞ்ஞானத்தில்
செல்வத்தில்
சோதிடக்கலையில்
கணிதத்தில்
ஏலாதி எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது?
இரண்டடிகள்
மூன்றடிகளில்
நான்கடிகளில்
ஐந்தடிகளில்