பழியில்லா மன்னன் ------------------------ போற்றும்படி வாழ்வான்.
உலகமெல்லாம்
நூல்களெல்லாம்
மக்கள்
அறிஞர்கள்
கணிமேதாவியார் இயற்றிய மற்றொரு நூல் ---------------என்பதாகும்.
திணை மாலை நூற்றைம்பது
ஏலாதி
சிறுபஞ்சமூலம்
இல்லற நூல்கள்
ஏலாதியில் எத்தனை செய்யுள்கள் உள்ளன?
அறுபது
எழுபது
எண்பது
ஆயிரம்
ஏலாதியில் கூறப்படும் முதன்மையான மருந்துப் பொருள் எது?
ஏலம்
இலவங்கம்
சிறுநாவற்பூ
சுக்கு
------------------- கருத்துக்களை ஏலாதியில் கணிமேதாவியார் வலியுறுத்தி உள்ளார்.
உயர் கருத்துகளை
அருங்கருத்துக்களை
தீய கருத்துகளை
அறக்கருத்துகளை
கணி மேதாவியாரின் காலம் ----------------ஆகும்.
கி.பி.மூன்றாம் நூற்றாண்டு
கி.பி.நான்காம் நூற்றாண்டு
கி.பி.எட்டாம் நூற்றாண்டு
கி.பி.ஆறாம் நூற்றாண்டு
ஏலாதி எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது?
இரண்டடிகள்
மூன்றடிகளில்
நான்கடிகளில்
ஐந்தடிகளில்
மருந்துப்பொருள்களின் பெயரில் அமைந்தஇரு நூல்கள் -------------------ஆகும்.
திரிகடுகம்,திருக்குறள்
திரிகடுகம், ஏலாதி
சிலப்பதிகாரம், மணிமேகலை
சீவகசிந்தாமணி, வளையாபதி
ஏலாதி ---------------------- நூல்களுள் ஒன்று.
பதினெண்கீழ்க்கணக்கு
அறநெறி
காப்பிய
துறவற நூல்
ஏலாதி தமிழருக்கு ------------------------- போன்றது.
அருமருந்து
செல்வம்
அறியாமை
அறிவுடைமை