ஊர்தோறும்_________ ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அஞ்சல்நிலையம்
நூல் நிலையம்
பள்ளி
மருத்துவமனை
--------------------------- ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு பாவேந்தர் விருது வழங்கி வருகிறது.
தமிழக அரசு
மத்திய அரசு
பல்கலைக்கழகம்
தொண்டுநிறுவனங்கள்
பாரதிதாசன் இயற்பெயர் ---------------------
கனக சுப்புரத்தினம்
பாரதிதாசன்
சுப்பிரமணியம்
கனகசபை
பாரதிதாசனின் ---------------------- திறமையை அறிந்த பாரதியார் இவரை பாராட்டினார்.
கல்வி அறிவு
கவிபாடும் ஆற்றல்
அறிவுத்திறமை
கேள்வி ஞானம்
எவற்றின் பெருமைகளை கூறுவதிலேயே காலம் கழித்தோம் என பாரதிதாசன் கூறுகின்றார்?
தமிழின்
அரசியலின்
கல்வி
நூல்களின்
__________ நிலை வரும் போது நாணம் அடைய வேண்டும்.
இழிவு
புகழ்
கல்லாமை
ஏழ்மை
பாவேந்தர் தனது தமிழ் வளர்ச்சிப்பாடலில் ___________ உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
பெண்அடிமை
மதச்சார்பின்மை
இனச்சார்பின்மை
பாரதிதாசன் ______________என போற்றப்படுகிறார்.
புரட்சி மனிதர்
புரட்சிக்கவிஞர்
புரட்சி திலகம்
புரட்சி பாடகர்
பாரதிதாசன் பாடல்கள்------------------- கருத்துகளைக் கொண்டது.
கற்பனை
நற்கருத்துகள்
புரட்சி
இயற்கை
தமிழில் ____________நூல்களை இயற்ற வேண்டும் என பாரதிதாசன் எண்ணிணார்.
கடினமான
எளிமையான
நீண்ட
குறுகிய