பாரதிதாசன் பாடல்கள்------------------- கருத்துகளைக் கொண்டது.
கற்பனை
நற்கருத்துகள்
புரட்சி
இயற்கை
தமிழக அரசு சிறந்த கவிஞர்களுக்கு -------------------------- பெயரில் விருது வழங்குகிறது.
பாவேந்தர்
பாரதியார்
திரு.வி.க.
திருவள்ளுவர்
செந்தமிழை எவ்வாறு செய்தல் வேண்டும்?
புகழ்த் தமிழாய்
செழுந்தமிழாய்ச்
உயர்தமிழாய்
பெருந்தமிழாய்
பாரதிதாசன்______________கல்லூரியில் ஆசிரியராய் பணிபுரிந்தார்.
கலைக்கல்லூரியில்
மருத்துவக்கல்லூரியில்
பொறியியல் கல்லூரியில்
அரசினர்கல்லூரியில்
பாரதிதாசன் _____________ஆக பணியாற்றினார்.
தமிழாசிரியராக
விஞ்ஞானியாக
அரசியல்வாதியாக
புலவராக
__________ நிலை வரும் போது நாணம் அடைய வேண்டும்.
இழிவு
புகழ்
கல்லாமை
ஏழ்மை
பாவேந்தர் ____________ஆம் ஆண்டு பிறந்தார்.
1855
1821
1829
1891
--------------------------- ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு பாவேந்தர் விருது வழங்கி வருகிறது.
தமிழக அரசு
மத்திய அரசு
பல்கலைக்கழகம்
தொண்டுநிறுவனங்கள்
தமிழில் ____________நூல்களை இயற்ற வேண்டும் என பாரதிதாசன் எண்ணிணார்.
கடினமான
எளிமையான
நீண்ட
குறுகிய
புதிதாய் தோன்றியுள்ள ----------------------------- முதலான கலைகளுக்கு தமிழில் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
அறிவியல்
கணிதம்
அரசியல்
ஆராய்ச்சி