எவற்றின் பெருமைகளை கூறுவதிலேயே காலம் கழித்தோம் என பாரதிதாசன் கூறுகின்றார்?
தமிழின்
அரசியலின்
கல்வி
நூல்களின்
தமிழறிவை ---------------------- அடக்காமை வேண்டும்.
மதங்களுக்குள்
இனங்களுக்குள்
சமயத்திற்குள்
தமிழக அரசு சிறந்த கவிஞர்களுக்கு -------------------------- பெயரில் விருது வழங்குகிறது.
பாவேந்தர்
பாரதியார்
திரு.வி.க.
திருவள்ளுவர்
பாவேந்தர் ____________ஆம் ஆண்டு பிறந்தார்.
1855
1821
1829
1891
தமிழில் உள்ள ---------------------களைய முனைய வேண்டும்.
பெருமைகளை
குறைபாடுகளை
சிறப்புகளை
பண்பாடுகளை
தமிழில் ____________நூல்களை இயற்ற வேண்டும் என பாரதிதாசன் எண்ணிணார்.
கடினமான
எளிமையான
நீண்ட
குறுகிய
நடைமுறையில் உள்ள எல்லாத் துறை பற்றிய --------------------------- வெளிவர வேண்டும்.
நூல்கள்
அகராதி
கவிதைகள்
கல்விகளும்
உலகின் --------------------------- சிந்தனைகளை தமிழ்படுத்த வேண்டும்.
புதிய
ஆய்வுச்
அரசியல்
உலகின் ஒளிமிக்க மொழி ------------------------ஆகும்.
தமிழ்
ஆங்கிலம்
தெலுங்கு
மலையாளம்
பாரதிதாசன் _____________ஆக பணியாற்றினார்.
தமிழாசிரியராக
விஞ்ஞானியாக
அரசியல்வாதியாக
புலவராக