எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் ---------------------- எனப்படும்.
வினைமுற்று
பொதுமொழி
வினைச்சொற்கள்
சொல்
தெரிநிலை வினைமுற்று ------------------ வெளிப்படையாய் உணர்த்துவதாகும்.
மூன்றினை
நான்கினை
ஐந்தினை
ஆறினை
உகர, இகர, யகர இறுதியுடனும் நிற்கும் முற்றுப் பெறாத வினைச் சொற்கள் வேறொரு வினைமுற்றுக் கொண்டு முடிந்தால் அது ----------------- எனப்படும்.
பெயரெச்சம்
குறிப்புப்பெயரெச்சம்
வினையெச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
எச்சம் எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
நான்கு
ஆறு
கீழ்வருவனவற்றுள் தனி மொழியாகவும், பொதுமொழியாகவும் அமைந்துள்ளது எது?
இராமன்
பலகை
பலகை
பதம்
பெயரெச்சம் எவற்றால் மூவகைப்படும்?
இடத்தால்
பொருளால்
காலத்தால்
வினையால்
வினைமுற்று எத்தனை வகைப்படும்.
ஐந்து
முற்றுப் பெறாத வினைச்சொற்கள் ----------------------- எனப்படும்.
எச்சம்
முற்றுவினை
ஓடினன் வீழ்ந்தான் என்பது எதன் எடுத்துக்காட்டாகும்.
முற்றெற்றம்
உழுதல் என்பது எதனைக் குறிக்கும்.
செய்பவனை
கருவியை
நிலத்தை
செயலை