செய்பவன், கருவி, காலம், நிலம், செயல், செய்பொருள் ஆகிய ஆறினையும் காட்டுவது -----------------------
குறிப்பு வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
முற்றுவினை
சொல்
குறிப்புப்பெயச்சம் எதனை மட்டும் உணர்த்துகிறது?
காலத்தை
வினையை
பெயரெச்சத்தை
பண்பை
வைகை என்பது ------------------------------ற்கு எடுத்துக்காட்டாகும்.
தனிமொழி
தொடர்மொழி
பொதுமொழி
மூவகைமொழி
வந்தான் என்னும் வினைமுற்று ------------------ விகுதியைப் பெற்றுள்ளது.
தான்
ஆண்
கருவி
ஆன்
அவன் பொன்னன் இதில் பொன்னன் என்பது ------------------- ஆகும்.
எச்சவினை
தெரிநிலை வினை
குறிப்பு வினை
வினைமுற்று
பெயரெச்சம் எவற்றால் மூவகைப்படும்?
இடத்தால்
பொருளால்
காலத்தால்
வினையால்
எச்சம் எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
நான்கு
ஆறு
வினைமுற்று எதற்குப் பயனிலையாய் அமையும்?
செயல்
வினைத்தொகை
எழுவாய்
வினைச்சொல்
தொடர்மொழி என்பது -----------------------
இரண்டுக்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது
தனித்து நின்று பொருள் தருவது
சேர்ந்து நின்று பொருள் தருவது
இவற்றில் எதுவும் இல்லை
காலத்தையும்,செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை ___________வினையெச்சம் ஆகும்.
எதிர்மறை வினையெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
குறிப்பு பெயரெச்சம்