தொழிலைக் குறிக்கும் சொல் --------------------.
வினைச்சொல்
பெயரெச்சம்
எச்சம்
குறிப்பு வினையெச்சம்
வந்தான் என்னும் வினைமுற்று ------------------ விகுதியைப் பெற்றுள்ளது.
தான்
ஆண்
கருவி
ஆன்
செய்பவன், கருவி, காலம், நிலம், செயல், செய்பொருள் ஆகிய ஆறினையும் காட்டுவது -----------------------
குறிப்பு வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
முற்றுவினை
சொல்
முற்றுப் பெறாத வினைச்சொற்கள் ----------------------- எனப்படும்.
வினையெச்சம்
தொழிலைக் குறிக்கும் சொல் ------------------------எனப்படும்.
எச்சவினை
தொழிலையும் காலத்தையும் குறிப்பாக காட்டும் வினைமுற்று --------------------
வினைமுற்று
இவை அனைத்தும்
வினைமுற்று எத்தனை வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
வினைமுற்று எதற்குப் பயனிலையாய் அமையும்?
செயல்
வினைத்தொகை
எழுவாய்
காலத்தையும்,செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை ___________வினையெச்சம் ஆகும்.
எதிர்மறை வினையெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
குறிப்பு பெயரெச்சம்
"படித்த கயல்விழி " இவற்றில் கயல்விழி என்பது எதனைக் குறிக்கும்?
தெரிநிலை வினையெச்சம்