சிறிய திருவடி என்றழைக்கப்படுபவது யார்?
கருடன்
அனுமன்
வீடணன்
இராமன்
இராமாயணத்தை கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் களிகூர்வது யார்?
வால்மீகி
கற்றறிந்த அறிஞர்
ஒட்டக்கூத்தர்
சேக்கிழார்
உத்தரகாண்டம் கம்பராமாயணத்தில் எத்தனையாவது காண்டமாக அமைந்துள்ளது?
இரண்டாவது
நான்காவது
ஆறாவது
ஏழாவது
கம்பன் வீட்டுக் கட்டுதறியும்.........பாடும்.
கவி
கம்பரின் புலமை
கம்பனின் புகழ்
கம்பரின் பெருமை
கம்பரின் தந்தைப்பெயர் ...........ஆகும்.
பகவன்
இமயவரம்பன்
ஆதித்தர்
இராமபிரான் குகனை தனக்கு எவ்வாறு கொண்டு அன்பு பூண்டான்?
குருவாய்
உடன்பிறந்தவனாய்
சீடனாய்
காவலாளியாய்
கம்பர் யாருடைய அவைப்புலவராய்த் திகழ்ந்தார்.
சேரநாட்டு மன்னனுக்கு
பாண்டிய மன்னனுக்கு
குலோத்துங்க சோழனுக்கு
பாசுகர சேதுபதிக்கு
குறிப்பைக் கொண்டே செய்தியை அறியும் ஆற்றல் பெற்றவன் யார்?
இலக்குவன்
குகன்
இராமாயணம் யாருடைய வரலாற்றைக் கூறும் நூல்?
தசரதன்
இளமையான அன்னப்பறவை போன்ற இயக்கத்தோடு சென்றது எது?
படகு
அம்புகள்
நதி