பண்ணவன் என்பது யாரைக் குறிக்கும்?
இராமன்
அனுமன்
குகன்
இலக்குவன்
சிறிய திருவடி என்றழைக்கப்படுபவது யார்?
கருடன்
வீடணன்
இராமன்_____________நிறைந்த பார்வையுடையவன்.
அன்பு
பொழிவு
அருள்
கருணை
கம்பன் வீட்டுக் கட்டுதறியும்.........பாடும்.
கவி
கம்பரின் புலமை
கம்பனின் புகழ்
கம்பரின் பெருமை
குகப்படலத்தை...............என்றும் அழைப்பர்.
கங்கை
சரஸ்வதி
யமுனை
சிந்து
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் கண்டதில்லை"என்று கம்பரைப் புகழந்தவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
புகழேந்தி
குகன் எவற்றில் வல்லவன்?
போர்த்தொழில்
சூதாட்டம்
பாடல்இசைப்பது
வேட்டையாடுதல்
உத்தரகாண்டம் கம்பராமாயணத்தில் எத்தனையாவது காண்டமாக அமைந்துள்ளது?
இரண்டாவது
நான்காவது
ஆறாவது
ஏழாவது
கம்பர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
தம்பிரான் தோழர்
சுந்தரர்
அழகர்
கல்வியில் பெரியவர்
அன்புள இனிநாம் ஓர் ஐவர்கள் உளரானோம்- என்ற தொடரைக் கூறியது யார்?
தசரதன்