கம்பராமாயணம் எவற்றின் இலக்கணங்களை முழுமையாகப் பெற்றுள்ளது?
பெருங்காப்பியத்தின்
சிறுங்காப்பியத்தின்
உரைநடையின்
படலத்தின்
கம்ப நாட்டில் பிறந்தமையால் கம்பர் ...................எனப்பெயர் பெற்றார்.
கவிச்சக்கரவர்த்தி
உரைநடைசக்கரவர்த்தி
கம்ப நாடர்
சேக்கிழார்
கம்பராமாணம் என இந்நூல் பெயர்பெற்றதற்கு காரணம் யாது?
கம்பரால் இயற்றப்பட்டதால்
வான்மீகியால் இயற்றப்பட்டதால்
இராமாயணத்தைப்பற்றி கூறுவதால்
இவை அனைத்தும்
குகப்படலத்தை...............என்றும் அழைப்பர்.
கங்கை
சரஸ்வதி
யமுனை
சிந்து
கம்பராமாயணத்தின் உட்பிரிவு ...............எனப்படும்.
காண்டம்
படலம்
பகுதி
இவையனைத்தும்
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் கண்டதில்லை"என்று கம்பரைப் புகழந்தவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
புகழேந்தி
பிறைநிலவு போன்ற நெற்றியை உடையவள்.................என இராமாயாணத்தில் கூறப்படுகிறது.
சீதை
கைகேயி
மந்தரை
மாதவி
பண்ணவன் என்பது யாரைக் குறிக்கும்?
இராமன்
அனுமன்
குகன்
இலக்குவன்
கம்பராமாயணத்தில் குகப்படலம் எத்தனையாவது படலம்?
இரண்டு
மூன்று
ஆறு
ஏழு
கம்பர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
தம்பிரான் தோழர்
சுந்தரர்
அழகர்
கல்வியில் பெரியவர்