எந்த இரு நூல்களையும் தமிழுக்கு 'கதி'என்பர் பெரியார்?
ஏலாதி,சிலப்பதிகாரம்
மணிமேகலை,குண்டலகேசி
திருக்குறள்,கம்பராமாயணம்
பெரியபுராணம்,சீவகசிந்தாமணி
இளமையான அன்னப்பறவை போன்ற இயக்கத்தோடு சென்றது எது?
படகு
அனுமன்
அம்புகள்
நதி
சிறிய திருவடி என்றழைக்கப்படுபவது யார்?
கருடன்
வீடணன்
இராமன்
குகன் செய்யும் தொழில் யாது?
வேட்டையாடுதல்
படகு விடும் தொழில்
அரசவைக் காவலாளி
யானைப்பாகன்
கம்பராமாணம் என இந்நூல் பெயர்பெற்றதற்கு காரணம் யாது?
கம்பரால் இயற்றப்பட்டதால்
வான்மீகியால் இயற்றப்பட்டதால்
இராமாயணத்தைப்பற்றி கூறுவதால்
இவை அனைத்தும்
கம்பராமாயணம் கீழ்வருவனவற்றுள் எந்த இரு வடசொற்கள் இணைந்து அமைந்த தொடர் ஆகும்.
இராமாயன+அம்
இராம+அநயம்
இராம+அயநம்
இராம+அநய+அம்
காப்பியத்தின் முடிமணியாக விளங்கும் காண்டம்............ஆகும்.
சுந்தரகாண்டம்
அயோத்தியகாண்டம்
கிட்கிந்தாகாண்டம்
ஆரணியகாண்டம்
கம்பர் பிறந்த ஊர் எது?
புதுச்சேரி
சேர நாட்டு வஞ்சி மாநகரம்
சோழநாட்டுத் தேரழுந்தூர்
கம்பம்
இராமபிரான் பிரிவால் அனலில் பட்டமெழுகு போல் நெஞ்சம் நெகிழ்ந்து உருகியவர்கள் யாவர்?
தேவர்கள்
சான்றோர்கள்
முனிவர்கள்
அரசர்கள்
கம்பராமாயணத்தின் ஏழாவது காண்டம் எது?
சுந்தரகாண்டம்.
பாலகாண்டம்
உத்தரகாண்டம்