குகனை "இவன் நம்மிடத்து நீங்காத அன்புடையவன்" என்று இராமன் யாரிடம் கூறினான்?
இலக்குவனனிடம்
தசரதனிடம்
குகனிடம்
அனுமனிடம்
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு.
தொண்ணூற்றாறு
நூற்றியெட்டு
நூறு
நூற்றிஏழு
கம்பராமாயணம் கீழ்வருவனவற்றுள் எந்த இரு வடசொற்கள் இணைந்து அமைந்த தொடர் ஆகும்.
இராமாயன+அம்
இராம+அநயம்
இராம+அயநம்
இராம+அநய+அம்
காப்பியத்தின் முடிமணியாக விளங்கும் காண்டம்............ஆகும்.
சுந்தரகாண்டம்
அயோத்தியகாண்டம்
கிட்கிந்தாகாண்டம்
ஆரணியகாண்டம்
இளமையான அன்னப்பறவை போன்ற இயக்கத்தோடு சென்றது எது?
படகு
அனுமன்
அம்புகள்
நதி
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் கண்டதில்லை"என்று கம்பரைப் புகழந்தவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
புகழேந்தி
கம்பராமாணம் என இந்நூல் பெயர்பெற்றதற்கு காரணம் யாது?
கம்பரால் இயற்றப்பட்டதால்
வான்மீகியால் இயற்றப்பட்டதால்
இராமாயணத்தைப்பற்றி கூறுவதால்
இவை அனைத்தும்
சிறிய திருவடி என்றழைக்கப்படுபவது யார்?
கருடன்
வீடணன்
இராமன்
கம்பரை ஆதரித்தவர் யார்?
சடையப்ப வள்ளல்
இராமபிரான்
ஒட்டக்கூத்தர்
சீத்தலைச்சாத்தனார்
கம்பர்......எனப்போற்றப்பட்டார்.
பாவேந்தர்
கவிச்சக்கரவர்த்தி
கவிப்பெருமாள்