பண்ணவன் என்பது யாரைக் குறிக்கும்?
இராமன்
அனுமன்
குகன்
இலக்குவன்
கம்பரை ஆதரித்தவர் யார்?
சடையப்ப வள்ளல்
இராமபிரான்
ஒட்டக்கூத்தர்
சீத்தலைச்சாத்தனார்
கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடைய நூல்?
இரண்டு
மூன்று
ஐந்து
ஆறு
கம்பராமாயணத்தின் ஏழாவது காண்டம் எது?
சுந்தரகாண்டம்.
பாலகாண்டம்
அயோத்தியகாண்டம்
உத்தரகாண்டம்
இராமன் எதைப்போன்ற கண்களையுடையவன் என கம்பராமாயாணத்தில் வர்ணிக்கப்படுகிறது?
பிறைநிலவு
கழுகு
தாமரைமலர்
கயல்விழி
உத்தரகாண்டம் கம்பராமாயணத்தில் எத்தனையாவது காண்டமாக அமைந்துள்ளது?
இரண்டாவது
நான்காவது
ஆறாவது
ஏழாவது
இராமாயணம் யாருடைய வரலாற்றைக் கூறும் நூல்?
தசரதன்
சிறிய திருவடி என்றழைக்கப்படுபவது யார்?
கருடன்
வீடணன்
இராமன் கொடுத்ததாக சீதையிடம் அனுமன் காட்டியது.
கணையாழி
அணிகலன்கள்
கடிதம்
காற்சிலம்பு
இராமபிரான் குகனை தனக்கு எவ்வாறு கொண்டு அன்பு பூண்டான்?
குருவாய்
உடன்பிறந்தவனாய்
சீடனாய்
காவலாளியாய்