காப்பியத்தின் முடிமணியாக விளங்கும் காண்டம்............ஆகும்.
சுந்தரகாண்டம்
அயோத்தியகாண்டம்
கிட்கிந்தாகாண்டம்
ஆரணியகாண்டம்
கம்பராமாயணம் எவற்றின் இலக்கணங்களை முழுமையாகப் பெற்றுள்ளது?
பெருங்காப்பியத்தின்
சிறுங்காப்பியத்தின்
உரைநடையின்
படலத்தின்
குகப்படலத்தை...............என்றும் அழைப்பர்.
கங்கை
சரஸ்வதி
யமுனை
சிந்து
கம்பன் வீட்டுக் கட்டுதறியும்.........பாடும்.
கவி
கம்பரின் புலமை
கம்பனின் புகழ்
கம்பரின் பெருமை
கம்பராமாயணத்தின் ஏழாவது காண்டம் எது?
சுந்தரகாண்டம்.
பாலகாண்டம்
உத்தரகாண்டம்
கம்பராமாணம் என இந்நூல் பெயர்பெற்றதற்கு காரணம் யாது?
கம்பரால் இயற்றப்பட்டதால்
வான்மீகியால் இயற்றப்பட்டதால்
இராமாயணத்தைப்பற்றி கூறுவதால்
இவை அனைத்தும்
அயோத்திய நாட்டு மன்னன்...........ஆவான்.
இராமன்
இலக்குவனன்
தசரதன்
குகன்
குகன் இராமனைக் காண கையுறைப் பொருளாய்க் கொண்டு சென்றவை...........ஆகும்.
பால்,தேனும்
மாமிசம்
தேனும்,மீனும்
பழங்கள்,காய்கறிகள்
கம்பராமாயணத்தில் அயோத்தியக் காண்டம் .................காண்டமாகும்.
மூன்றாம்
நான்காம்
இரண்டாம்
கம்பராமாயணத்தில் குகப்படலம் எத்தனையாவது படலம்?
இரண்டு
மூன்று
ஆறு
ஏழு